Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம தொழிநுட்ப அதிகாரி பிரதீப் அல்மேதா ஆகியோர் குருணாகல் ‘திஹவ’வில் நிறுவப்பட்ட 40 மீற்றர்
-
நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் அரசறிவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்
-
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் தொழில் சார் கல்வியை நிறைவு செய்து சுயத்தொழிலை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு
-
க.கிஷாந்தன் அசாதாரண வகையில் தங்களை தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவித்து பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று (06.07.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் தங்களை தோட்டத்திற்குள்
-
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக குறிவைத்து செயற்படுத்தப்படும் இணையத்தளங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறான இணையத்தளங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொடர்பாளர்களை கைது செய்ய உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் ‘எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் இரத்த மாற்று இயந்திரம் மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு வழங்கி வைக்கப்பட்டது. சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக்
-
2021.07.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடாதுணி உற்பத்திக்காக நிறுவப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்
-
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06.07.2021) எழுத்துமூலம்
-
ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது கடந்த ஜூன் 7 ஆம் திகதி இணையத்தளம் ஊடாக, சிறுமியொன்று விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை
-
கொவிட் தொற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய மற்றுமொரு ஊசியில்லா தடுப்பு மருந்தொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அறிந்துகொள்ள, 28, 000 பேரை உள்ளடக்கிய மூன்று கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களில்
-
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப்
-
09 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்ற அமர்வை இவ்வாரம் இன்று (06.07.2021) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.07.2021) வரை நடாத்துவதற்கு