Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 08 களம்:- ராதனின் வீடு கதாபாத்திரங்கள்:- இனியா (கதாநாயகி) ராதன்(கதாநாயகன்) செல்லம்மா(ராதனின் தாய்) மேனகா (இனியாவின் தாய்) கெளரி(ராதனின் தங்கை) அபி(இனியாவின் தங்கை) சங்கர்(ராதனின் நண்பன்) சுவர்னா
-
அவளோடு சில நொடிகள் தொடர் 10 “அப்புடியெல்லாம் இருக்காது. சும்மா விளையாட்டுக்கு சொல்லாதிங்க.” தன்னைத் தானே ஆறுதல் படுத்தி அப்படி எதுவும் இருக்காது என அடித்துக் கொண்ட தனது உள்ளத்தை திடமாக நிறுத்திச் சிரித்தாள்
-
எண்ணம் கொண்டால் எட்டாத் திசையும் எள்ளளவுமின்றி களைத்தெறிவாள் – பெண் கறைகளால் கண் குளிர்ச்சி காணும் – இந்த கானலுலகை அன்பால் அரவணைக்கும் அன்னை ஆயிஷா அவளின் அழகிய முன்மாதிரி உயிரன்றி என்னுணர்வன்றி என்னிறைவன்
-
பெண்ணே! வரையறைகள் எல்லாம் உன்னை பக்குவப்படுத்துவதற்கும், பத்திரப்படுத்துவதற்குமேயன்றி அடிமைப்படுத்துவதற்கில்லை. மனம் போன போக்கில் வாழ்வதல்ல வாழ்க்கை மானம் மாணப்பெரிதென வாழ்வதே வாழ்க்கை. வட்டத்துக்குள் வாழ்வதால் – நீ கிணற்றுத்தவளையாகிட முடியாது அந்த வட்டம் தான்
-
நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டலாம் சண்டையும் போடலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட சந்தேகம் எனும் கொடிய அரக்கனை உள்ளே விட கூடாது அவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய்
-
பிஞ்சுக் குழந்தை நீ – உந்தன் பிரிவுச் செய்தி – காற்றலைகளில் பின்னிப் பிணைந்து – நெஞ்சக்கிடங்கில் பிரம்படியாய் துக்கக் கணைகளை வீசியதே அன்னை ஈன்ற பொழுதினில் அகமகிழ்ந்த அன்புத் தாயே – குழந்தாய்
-
கம்ப்யூட்டர் கல்லாக்கிப் போட்டதே நம் பெண்களை நவீன கலாச்சாரம் நாசமாக்கிப் போட்டதே நம் பெண்களை வீணான விளையாட்டுக்களையும் வேடிக்கைகளையும் பார்வையிட்ட பெண்களை கொஞ்சம் புதுமைப் பெண்ணாய் மாறச் சொன்னார் நம் பாரதி வேடிக்கை பார்த்தவள்
-
வெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதன் உண்மைத்தன்மை மற்றும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ்
-
சமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடகபலமும் இருந்தாலும் எமது சமூகத்தின்
-
அளவோடு பேசுகிறாள் அர்த்தமாய் பேசுகிறாள் பண்போடு பேசுகிறாள் பவ்வியமாக பேசுகிறாள் பலதை மறைக்கிறாள் காரணத்துடன் சிலதை உரைக்கிறாள் காலநிலையுடன் அதிகமாக பேச நினைத்தால் அதிகமாக மௌனம் கொள்கிறாள் அதற்காக என்னை உதாசீனப்படுத்தவும் இல்லை திட்டினாலும்
-
சுதந்திரம், கண்ணியம், சுயமரியாதை மனித வாழ்வின் உயர் பெறுமானங்கள். அவமானம், அடிமைத்தனம், இழிந்த வாழ்வின் அடையாளங்கள். இரண்டையும் மனிதன் விலை கொடுத்தே பெற வேண்டும். அதற்கு அர்ப்பணங்கள் தேவை. கொடுக்காமல் எதுவும் கிடைக்காது. சில