Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

  • admin
    நீ கூறியது ஒன்றும் கதையல்ல என்னை ஊமையாக்க விதைத்த விதைகள் நீ பழகியது ஒன்றும் பாசமல்ல என்னை வீழ்த்திய வேஷங்கள் நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள் உன் மௌனம் ஒன்றும்
  • admin
    அப்துல்லாவுக்கு வயது 42. அவனுக்கோ மூன்று குழந்தைகள். அக்குழந்தைகளில் ஒரு குழந்தை அப்துல்லாவின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க தத்தெடுத்துக் கொண்ட குழந்தை ஆகும். ஆனால் தற்போது அவனுடைய மனைவி உயிரோடு இல்லை. அவனும் அவனது குழந்தைகளும்
  • admin
    சில தவறுகள் சுட்டிக் காட்டப்படாமலேயே இருக்கிறன உறவுகள் பிரிந்து விடுமோ என்று பிரிந்த உறவே உணரும் போது மீண்டும் வரும் அணைக்க நாடி வரும் ஆனால் இழந்த நன்மைகள் மீண்டு வருமா? உன்னைப் போல்
  • admin
    அது ஒரு அழகிய கிராமம். அங்கு ஓர் விவசாயியின் குடும்பம். ஒரு பன்னோலயால் வேயப்பட்ட தடிகளை கொண்டு சுவர் எழுப்பிய குடிசை அது. வரவேற்பறையும் சமயலறையும் தூங்கும் இடமும் என எல்லாமே ஒரே இடமாக
  • admin
    நான் விருப்பும் பெரியார் சுவாமி ஞானப்பிரகாசர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சாமிநாதப் பிள்ளை-தங்கமுத்து தம்பதிகளின் மகனாக 1875 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். வைத்தியலிங்கம் தனது தந்தையாரை 5வது
  • admin
    வெளுத்துப் போன மேகம் வெடித்துப் போன பூமி வெறிச்சோடிப்போன குளங்கள் வென்னீராய் கொஞ்சம் தண்ணீர் வேறு வழியின்றி நிழல் தேடும் மரக்கிளைகள் வேதனையில் புழுங்கும் சில மனங்கள் வரட்சியின் வருகை பற்றி வானிலை அறிக்கை
  • admin
    வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே! இன்பத்தில்
  • admin
    M.J FATHIMA REEM UDATHALAEINNA
  • admin
    காரணம் இன்றி சிரிப்பதற்கு இடம் கொடுக்கின்றது உள்ளம் அழுவதற்கு ஏனோ காரணம் கேட்கிறது உத்தரவாதத்திற்காய் போலும் காரணம் இன்றி நேசிக்க கற்றுத்தந்த உள்ளம் வெறுப்பதற்கு காரணம் இல்லை என கற்றுத்தர மறந்துவிட்டது புரிவதற்கு காரணம்
  • admin
    கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த
  • admin
    20ஆம் திருத்த சட்ட மூலம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176.pdf”]  20 ஆம் திருத்த சட்டமூல நீதிமன்ற வியாக்கியானம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176-1.pdf” title=”6176 (1)”] 20 ஆம் திருத்த சட்டம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176-2.pdf” title=”6176 (2)”]
  • admin
    அன்பை பரிசளித்து உணர்வினை திருடிச் சென்றாய்! வெளிச்சத்தை பரிசளித்து பார்வையை கொள்ளை கொண்டாய்! நகங்களை பரிசளித்து கரங்களை வெட்டிச் சென்றாய்! காற்றினை பரிசளித்து சுவாசத்தை திருடிக் கொண்டாய்! இரத்தத்தை பரிசளித்து நரம்பினை வெட்டி விட்டாய்!

Monetize your website traffic with yX Media
Monetize your website traffic with yX Media
yX Media - Monetize your website traffic with us