Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
நீ கூறியது ஒன்றும் கதையல்ல என்னை ஊமையாக்க விதைத்த விதைகள் நீ பழகியது ஒன்றும் பாசமல்ல என்னை வீழ்த்திய வேஷங்கள் நீ எடுத்தவை ஒன்றும் மாற்றமல்ல என்னை கலங்கடித்த ஏமாற்றங்கள் உன் மௌனம் ஒன்றும்
-
அப்துல்லாவுக்கு வயது 42. அவனுக்கோ மூன்று குழந்தைகள். அக்குழந்தைகளில் ஒரு குழந்தை அப்துல்லாவின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க தத்தெடுத்துக் கொண்ட குழந்தை ஆகும். ஆனால் தற்போது அவனுடைய மனைவி உயிரோடு இல்லை. அவனும் அவனது குழந்தைகளும்
-
சில தவறுகள் சுட்டிக் காட்டப்படாமலேயே இருக்கிறன உறவுகள் பிரிந்து விடுமோ என்று பிரிந்த உறவே உணரும் போது மீண்டும் வரும் அணைக்க நாடி வரும் ஆனால் இழந்த நன்மைகள் மீண்டு வருமா? உன்னைப் போல்
-
அது ஒரு அழகிய கிராமம். அங்கு ஓர் விவசாயியின் குடும்பம். ஒரு பன்னோலயால் வேயப்பட்ட தடிகளை கொண்டு சுவர் எழுப்பிய குடிசை அது. வரவேற்பறையும் சமயலறையும் தூங்கும் இடமும் என எல்லாமே ஒரே இடமாக
-
நான் விருப்பும் பெரியார் சுவாமி ஞானப்பிரகாசர். இவர் மானிப்பாயைச் சேர்ந்த சாமிநாதப் பிள்ளை-தங்கமுத்து தம்பதிகளின் மகனாக 1875 இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம் என்பதாகும். வைத்தியலிங்கம் தனது தந்தையாரை 5வது
-
வெளுத்துப் போன மேகம் வெடித்துப் போன பூமி வெறிச்சோடிப்போன குளங்கள் வென்னீராய் கொஞ்சம் தண்ணீர் வேறு வழியின்றி நிழல் தேடும் மரக்கிளைகள் வேதனையில் புழுங்கும் சில மனங்கள் வரட்சியின் வருகை பற்றி வானிலை அறிக்கை
-
வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே! வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே! தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே! ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே! இன்பத்தில்
-
M.J FATHIMA REEM UDATHALAEINNA
-
காரணம் இன்றி சிரிப்பதற்கு இடம் கொடுக்கின்றது உள்ளம் அழுவதற்கு ஏனோ காரணம் கேட்கிறது உத்தரவாதத்திற்காய் போலும் காரணம் இன்றி நேசிக்க கற்றுத்தந்த உள்ளம் வெறுப்பதற்கு காரணம் இல்லை என கற்றுத்தர மறந்துவிட்டது புரிவதற்கு காரணம்
-
கடந்த (09.11.2020 – 15.11.2020) வார இலங்கை அரசியல் பரப்பை அவதானிக்கையில் பேசு பொருளாக இருந்த விடயங்களே கொரோனா சடலங்களை புதைத்தல், பஸ் கட்டண அதிகரிப்பு, வெள்ளைச் சீனி விலை குறைப்பு என்பனவாகும். மேற்குறித்த
-
20ஆம் திருத்த சட்ட மூலம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176.pdf”] 20 ஆம் திருத்த சட்டமூல நீதிமன்ற வியாக்கியானம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176-1.pdf” title=”6176 (1)”] 20 ஆம் திருத்த சட்டம் [pdf-embedder url=”http://youthceylon.com/wp-content/uploads/2020/11/6176-2.pdf” title=”6176 (2)”]
-
அன்பை பரிசளித்து உணர்வினை திருடிச் சென்றாய்! வெளிச்சத்தை பரிசளித்து பார்வையை கொள்ளை கொண்டாய்! நகங்களை பரிசளித்து கரங்களை வெட்டிச் சென்றாய்! காற்றினை பரிசளித்து சுவாசத்தை திருடிக் கொண்டாய்! இரத்தத்தை பரிசளித்து நரம்பினை வெட்டி விட்டாய்!