கொத்தித்தின்னும் பறவைகளின் கூச்சல்கள் விண்ணைப்பிளக்க மயிர்த்துளையாய் முத்துக்கள் சிந்தின மடைதிறக்கும் கதவுகள் தானாய் இழுத்து மூடிக்கொண்டது ஏனோ புரியாத அலாதியாக அருந்திய மதுவின மயக்கத்தில் தலைகீழாய்க்கவிழ்ந்து ரீங்காரிக்கும் பொன்வண்டாய் வதனம் உன் வழிதிரும்பலில் உணர்கிறேன்…
<p>The post உன் வதனம் காண first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]><p>The post நெறிதவறும் இளம் தலைமுறை first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>