இறை அருளை பெற்று மறை நாமத்தை ஓதி நெறி தவறாமல் வாழ வந்துதித்த வசந்தமே ரமழனே! கந்தை துணியை கசக்கி கட்டி வறுமை நிழலில் தலை சாய்த்து பட்டிணியில் வாடி வதங்கி காலத்தை ஓட்டும்…
<p>The post வசந்தத் திருநாள் first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>