என் தாகங்கள் தீரவில்லையே
- by admin
- 19
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
தனிமையிலே என் இரவுகள்
நகர்கின்ற போதும்
உன் நினைவுகளை
வாரிவாரி அளித்தும்
அந்த இரவின் தாகங்கள் தீரவில்லையே
எத்தனையோ தலைப்புகள் கொண்டு
என் கவி வரிகள் தொடங்குகின்றது
உன்னை என்னியே
என் தாள்களும்
கவித்துளிகளால் நனைகின்றது
இருந்தும் அந்தத் தாள்களின்
தாகங்கள் தீரவில்லையே
என் விதியோடு சண்டையிட்டு
உன் முகம் காண ஓடிவந்தும்
என் விழிகளில் தாகங்கள் தீரவில்லையே
உன் நினைவோடு வாழும்
இந்த மனதிற்கு
உனது பெயரை
பருக்கிக் கொண்டிருக்கின்றேன்
நிமிடக்கணக்கில்
இருந்தும் என்னோடு
உன் காதல் வந்து சேராததால்
என் காதலின் தாகங்கள் கூட
இன்னும் தீரவில்லையே
என்னதான் செய்வது நான் !!
கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை
தனிமையிலே என் இரவுகள் நகர்கின்ற போதும் உன் நினைவுகளை வாரிவாரி அளித்தும் அந்த இரவின் தாகங்கள் தீரவில்லையே எத்தனையோ தலைப்புகள் கொண்டு என் கவி வரிகள் தொடங்குகின்றது உன்னை என்னியே என் தாள்களும் கவித்துளிகளால்…
தனிமையிலே என் இரவுகள் நகர்கின்ற போதும் உன் நினைவுகளை வாரிவாரி அளித்தும் அந்த இரவின் தாகங்கள் தீரவில்லையே எத்தனையோ தலைப்புகள் கொண்டு என் கவி வரிகள் தொடங்குகின்றது உன்னை என்னியே என் தாள்களும் கவித்துளிகளால்…