நம்பிக்கைப் பூக்கள்

  • 7

காலமெல்லாம் அழுவதென்றால்
கண்ணிரண்டும் எமக்கெதற்கு?
நேசமெல்லாம் வேஷமென்றால்
நெஞ்சினிலே நினைவெதற்கு?

பாசமெல்லாம் பாசாங்கென்றால்
பாரினிலே இந்த வாழ்வெதற்கு?
கடந்துபோன நாட்களை மனம்
நினைத்து நினைத்து ஏங்குவதும் எதற்கு?

நாளைய பொழுது நமக்கென விடியட்டும்
நம் வாழ்வில் புதியதொரு அத்தியாயம் தொடரட்டும்
நம்பிக்கைப் பூக்கள் மலரட்டும்

என்.எப்f.நிப்fரா
தழுவகொடுவ,
கொச்சிக்கடே.

காலமெல்லாம் அழுவதென்றால் கண்ணிரண்டும் எமக்கெதற்கு? நேசமெல்லாம் வேஷமென்றால் நெஞ்சினிலே நினைவெதற்கு? பாசமெல்லாம் பாசாங்கென்றால் பாரினிலே இந்த வாழ்வெதற்கு? கடந்துபோன நாட்களை மனம் நினைத்து நினைத்து ஏங்குவதும் எதற்கு? நாளைய பொழுது நமக்கென விடியட்டும் நம்…

காலமெல்லாம் அழுவதென்றால் கண்ணிரண்டும் எமக்கெதற்கு? நேசமெல்லாம் வேஷமென்றால் நெஞ்சினிலே நினைவெதற்கு? பாசமெல்லாம் பாசாங்கென்றால் பாரினிலே இந்த வாழ்வெதற்கு? கடந்துபோன நாட்களை மனம் நினைத்து நினைத்து ஏங்குவதும் எதற்கு? நாளைய பொழுது நமக்கென விடியட்டும் நம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *