நினைவுகள்
- by admin
- 9
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
நெடுங்காலத்தில் பின்
ஓர் பனிவிழும்
இருளில் மீண்டும்
என்னுள் கரைபுரண்டது
அவளது நினைவுச்
சுவடுகள் அவள்
நடத்திய காதல்
நாடகத்தின் அன்றைய
காதாநாயகன் நான்
நிகழ்காலத்தை
எதிர்காலமாய் எண்ணி
அவளை மனைவியாக்கிக்
கொண்டேன் கனவில்
அவளுடைய மென்மையான
ஸ்பரிசங்கள் என்
சுவாசக்கீற்றை
சூடேற்றியது
பட்டாம்பூச்சியாய்
வட்டமடித்தேன்
வசந்தமாய்
அவள் வருவால்
என்று வீட்டு
சூழ்நிலையில்
சிறைக்கைதியை
மாட்டிக்கொண்டேன்
நீ என்னை
மறந்து விடவும்
என்ற கடிதம்
மட்டும் முடிவுரையாய்
காலம் கடந்தும்
கற்புடன் இருக்கிறது
என் காதல் அவளது
வாருகைக்காக அல்ல
என் வாழ்க்கைக்காக
கவிதை காதலன்
அக்குரணை லஷாட்
நெடுங்காலத்தில் பின் ஓர் பனிவிழும் இருளில் மீண்டும் என்னுள் கரைபுரண்டது அவளது நினைவுச் சுவடுகள் அவள் நடத்திய காதல் நாடகத்தின் அன்றைய காதாநாயகன் நான் நிகழ்காலத்தை எதிர்காலமாய் எண்ணி அவளை மனைவியாக்கிக் கொண்டேன் கனவில்…
நெடுங்காலத்தில் பின் ஓர் பனிவிழும் இருளில் மீண்டும் என்னுள் கரைபுரண்டது அவளது நினைவுச் சுவடுகள் அவள் நடத்திய காதல் நாடகத்தின் அன்றைய காதாநாயகன் நான் நிகழ்காலத்தை எதிர்காலமாய் எண்ணி அவளை மனைவியாக்கிக் கொண்டேன் கனவில்…