மீண்டும் வருவாயே ரமழான்
- by admin
- 16
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
அல்குர்ஆன் மணம் கமழ் வாசம்
ஈருலகும் மங்காப் புகழ் வீசும்
அழுது தொழுது கண்ணீரால் பேசும்
அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம்
பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள்
வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்
இதயத்தில் இல்லை வீண் பழுதுகள்
விதைத்தோம் மறுமைக்காய் நன்மை விழுதுகள்
ஸதகாவில் மனம் குளிர்ந்தோம்
ஸக்காத்தில் தூய்மை அடைந்தோம்
தவ்பாவால் உள்ளம் மீண்டோம்
தக்வாவுடன் வாழ்வைத் தொடர்வோம்
பண்ணிய பாவம் பறந்திடச் செய்தாயே
புண்ணியம் வாழ்வில் நிலைத்திட வைத்தாயே
கண்ணியம் ஆன்மாவில் கலந்திடச் செய்தாயே
ஈமானியம் விளைந்திட மீண்டும் வருவாயே
மக்கொனையூராள்
அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்…
அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்…