-
ආනයනය කරනු ලබන අමතර කොටස් එකලස් කර යතුරුපැදි සකසා අලෙවි කරන ජාවාරමක් වටලා තිබේ.Read More
-
[[{“value”:” பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து
-
[[{“value”:” 2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு
-
[[{“value”:” வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை. இது குறித்து தமிழக முதல்வர் தனது செய்தி குறிப்பில்; அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டின் உள்
-
[[{“value”:” உணவுப் பொருட்களில் ட்ரை ஐஸ் பயன்படுத்தினால், 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கர்நாடகாவில் நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவன் வலியால் துடிக்கும் வீடியோ வைரலானதை
-
இலங்கைக்கான ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று காலை மத்தளை விமானநிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட
-
[[{“value”:” சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் – ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம். ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
-
[[{“value”:” நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
-
[[{“value”:” தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய செல்லவே பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
-
[[{“value”:” கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 2023 – 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை
-
களத்தில் 1,202 வேட்பாளர்கள் – மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடக்கம்..!
[[{“value”:” மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. -
බස්නාහිර, සබරගමුව, මධ්යම, වයඹ සහ දකුණු පළාත්වල අද (26) සවස 2න් පමණ පසු තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැකිය.Read More