Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும்
-
இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின்
-
ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின்
-
துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ
-
இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம். அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான்
-
முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை
-
பண்டிகைக்கான பலஸ்தீன பாலகர்களின் பலவண்ண பட்டாசுகளல்ல பாலகர்களையும் பரிதவிக்கும் பனுயிஸ்ரவேலர்களின் பயங்கரவாதம் Ibnuasad
-
உலக மேடையில் உதாசீனமாய் உதரப்பட்டுள்ள உன்னத தேசம் அதிகாரம் எனும் அகழியில் அடக்கப்பட்டுள்ளன அப்பாவி உயிர்கள் பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பாலகர்கள் பாதைகளில் இரத்தம் சிந்துகின்றனர் சொந்த மண்ணுக்காக இம்மையின் இன்பங்களை
-
உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து சிரிக்கின்ற பொழுது முத்தங்கள் கொடுத்தாய்! படிப்படியாக
-
பிரச்சினைகளுக்குத் தீர்வு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும். பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்புகள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று பேருவளையை சேர்ந்த மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் கூறினார். கேள்வி: சஹாபாக்கள்
-
இந்திய அரசியலில் மாநில அரசுகள் பேசப்படுவதுதான் அதிகம். அந்தளவுக்கு இவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நிதி, நீதி விவகாரங்கள் தவிர அனைத்திலும் மாநிலங்களின் மன நிலைகளைப் பொறுத்துத்தான் அரசியலும், ஆட்சியும் நகருகிறது. இருந்தாலும்
-
மனித குல வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய விஷயங்களில் முதலிடம் வகிக்கும் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்ற வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கும், இப்போது நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள