Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
தடுப்பூசி ஒத்துழைப்பு குறித்த முதலாவது சர்வதேச மன்றத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அறிக்கை 2021 ஆகஸ்ட் 05 வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்
-
நிலவும் கொவிட் சூழல் காரணமாக கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விரைவுபடுத்துவதறான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அண்மையில் (04.08.2021) பாராளுமன்றத்தில் நடைபெற்ற
-
கூட்டுறவு முறையை விருத்தி செய்து நாடு முழுவதும் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் என்று கோபா குழுத் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் கூட்டுறவு முறையை விருத்தி
-
விரைவில் புனரமைத்து தருமாறு நெக்ட்ரெஸ்ட் கிராம மக்கள் வேண்டுகோள் இலங்கையில் மிக உயரமான நெக்ட்ரெஸ்ட் கிராமத்துக்கு செல்லும் பாதை பயணிக்க முடியாத அளவுக்கு சிதைவடைந்துள்ளதால் பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இலங்கையின்
-
ஆரம்ப நடவடிக்கையாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். லோரன்ஸ் செல்வநாயகம் ‘நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறை தீர்வொன்றே மிகப் பொருத்தமானது. அதனை முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவே பகிரங்கமாக
-
ஆர்.ஹரிஹரன் ‘நரகத்துக்கான பாதை நன்னோக்கத்துடனேயே வகுக்கப்படுகிறது’ என்ற மணிகொழி கோட்டாபய அரசாங்கம் நேர்மையான நோக்கத்துடன் செயற்படுவதாக உரிமை கோரிக்கொள்கின்ற போதிலும், அதன் மோசமான செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படக் கூடியதாகும். ‘செயல்வீரர்’ என்றும் (புலிகள் இயக்கத்தை ஒழித்தமைக்காக)’
-
கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ மாலைதீவு இந்தியா மற்றும் இலங்கையின் உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பங்கேற்புடன் இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை
-
ராகம வைத்தியசாலை, குருநாகல் வைத்தியசாலை, கராபிடிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை இன்னும் பல பிரதேச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு கட்டில் வசதி விட்டு கதிரை வசதி கூட இல்லை.
-
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மற்றும் அரச சேவைகளை தடையின்றி வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலித்து குறித்த
-
இனத்தைக் குறித்து கேள்வி எழுப்பினால் இனவாதம் பேசுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் வரலாம். வைத்தியர் அன்வர் ஹம்தானி இருப்பதனால் கேட்கிறேன். மரணங்களின் எண்ணிக்கை 4000 கடந்துள்ள நிலையில், சுமார் 1300 (1355) உடல்கள் ஒட்டமாவடியில் அடக்கம்
-
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய இப்ராஹிம் ரைசி ஈரான் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். மிதவாதப் போக்குக் கொண்டவர் என்று மேற்குலக நாடுகளால் பார்க்கப்பட்ட ஹசன் ரூஹானிக்கு பதிலாகவே கடும்போக்குக் கொண்ட
-
விஞ்ஞான ரீதியிலான அம்சங்களின் அடிப்படையில், சில தீர்மானங்களை மேற்கொண்ட போதும், இரசாயன உரப் பாவனை குறித்த அரச கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார். “இரசாயன