Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
அரச ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது என இந்திய கேரளா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் கடந்த சில மாதங்களாக
-
இலங்கையில் நவீன வேளாண்மை மற்றும் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை நிறுவ சீனா ஒத்துழைப்பு வழங்க சம்மதித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி சீனாவின் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பாலித கொஹொன, சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த
-
டோக்கியோ ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளில் இலங்கை சார்பில் ஜுடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன, தனது முதலாவது போட்டியில் களமிறங்கினார். முதலிரு நாளில் ஒலிம்பிக்கில் இலங்கை வீரர்களின் நிலவரம் அதேபோல, ஆண்களுக்கான ஒற்றையர் பெட்மிண்டன்
-
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 3ஆவது நாளில் சாதனைகளையும் கடந்து உலகின் கவனத்தை ஈர்த்த பல முக்கிய வரலாற்று சாதனைகளும், சம்பவங்களும் அரங்கேறின. இதில் இம்முறை ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானின்
-
இலங்கை தமிழ் மொழி மூல கல்வி வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் திணைக்களம், இலவசக் கல்விக்கான அமைப்பு (Institute of Free Education) உடன் இணைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும்
-
ஏன் வந்தது என்று கொரோனாவுக்கும் தெரியாது எப்படி வந்தது என்று எனக்கும் தெரியாது ஆனாலும் positive! அதையும் அனுபவித்து பார்ப்போமே – என்றாலும் அடுத்தடுத்த அனுபவங்கள்! அன்னையும் அருகில் இல்லை அன்பின் தந்தையும் இல்லை
-
பேய் மழையும் பெருவெள்ளமும் ஒரு பக்கம் பல நாடுகளை உருக்குலைக்கின்றன. மறுபுறம், காட்டுத் தீயும், வெப்பமும் பல நாடுகளை கதிகலங்கச் செய்கின்றன. இயற்கை பேரிடர்கள் பேரபாயமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவற்றால் புவி
-
எம்.ஏ.றமீஸ் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் இன்று (26) பிற்பகல் வேளை பலத்த காற்றுடனான மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. அத்துடன், பலத்த காற்று வீசியதால் அக்கரைப்பற்று அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்துக்கு அண்மையில்
-
தங்கல்ல நகரசபைக்கு புதிய நகரபிதாவை தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றதால் இறுதியில் நாணயச் சுழற்சியில் ஶ்ரீ
-
செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டிலுள்ள பாடசாலைகளை மீளத்திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புகிறது என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீளத்திறக்க முன்னர், ஓகஸ்ட் மாத இறுதிக்குள்
-
சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பி. ப 7.00 – பி.ப 8.00 மணி
-
எம்.மனோசித்ரா முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரிஷாத்