Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
எம்.எப்.எம்.பஸீர் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப்
-
30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து
-
தபால் நிலையம் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும்
-
காபுல் விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி இராணுவ விமானமும் பறந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க தூதுவரை ஏற்றிய சி17 விமானம்
-
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை
-
இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2016
-
பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
-
மலையகத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழ் நாமம் சூடப் பெற்ற உத்தமப் புலவரே அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆவார். மலையகத்தின் தெல்தோட்டை நகரில் உள்ள போப்பிடிய எனும் சிற்றூரே புலவர் பிறந்த
-
ஷம்ஸ் பாஹிம் கொவிட்19 தொற்று பிரச்சினைக்கு உலகின் ஏனைய நாடுகளை போன்று நாமும் முகங்கொடுத்தாக வேண்டும்.நாட்டை மூடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. அதற்காக பொருளாதார செயற்பாடுகளை முடக்கி தீர்வு காண்பதற்கோ வெற்றிகொள்வதற்கோ முடியாதென முன்னணி வர்த்தகர்கள்
-
தமிழக சட்டசபையில் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
தனியார் துறையின் நாளாந்த மறறும் மாதந்த அதிகுறைந்த சம்பளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2016ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க, தேசிய ஆகக்குறைந்த வேதனச் சட்டத்தின் பிரிவு 3:1 இல், தனியார்துறையின் அனைத்துத் தொழிலாளர்களுக்கு
-
சுஐப் எம். காசிம் மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள