Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் சட்டத்தின் சில அம்சங்களையும் அல்லது நிறுவனங்களையும் தடை செய்வதற்கான அமைச்சரவை முடிவு முஸ்லிம்களின் சமய வழிபாட்டுரிமையை நேரடியாக மீறும் செயலொன்றாகவே கருதப்படுகிறது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படக் கூடிய சமய,
-
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய
-
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட முகமது ஆசாத்தின் தயார் மற்றும் பஸ்வண்டிக்கான பயணச் சீட்டு வழங்கிய இருவர் உட்பட கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் எதிராக போதிய
-
ராஜபக்ஷ சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டியது கள யதார்த்தத்தினையே ஆர்.ராம் கொரோனா தீவிரத்தன்மை குறித்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம், தாதியர்கள் சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சங்கம், உலக சுகாதார
-
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய தாலிபன்கள், தலைநகர் கபூலில் அனைத்து பக்கங்களில் இருந்தும் நுழைவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தங்கள் போராளிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாகவும்,
-
ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே செல்கின்றது ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வியின் நிலை மிக மோசமான நிலையிலுள்ளது. கல்வியினுடைய உண்மையான நோக்கம் நம்பிக்கை ஊட்டுவது, சக மனிதன் மீதான பிரியத்தை தருவது,
-
அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை உலகின் முதல்தர செல்வந்தர்களை வரிசைப்படுத்துகின்றனர் சொத்து மதிப்புக்களை பட்டியலிடுகின்றனர் உலகின் எட்டுத்திக்கும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார்கள் அவர்கள் ஏன் சிந்திப்பதில்லை சொந்தப் பயணத்திற்கு விமானம் வைத்திருக்கிறார்கள் திருமணங்களை சொகுசு கப்பல்களில்
-
நாளை (16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, கொவிட்-19 பரவலைத்
-
இன்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லையென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொவிட்-19 மற்றும் டெல்டா
-
ஹெய்ட்டியில் ஏற்பட்ட 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கத்தினால் இதுவரை 304 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (14) ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 1,800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள்,
-
மல்கம் ரஞ்சித் ஆண்டகை எழுப்பிய கேள்விகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி மேலதிக அமைச்சரவையை கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (13.08.2021) உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய
-
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இது பாடசாலைகளினதும் அதிபர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும்