Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இன்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லையென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். கொவிட்-19 மற்றும் டெல்டா
-
ஹெய்ட்டியில் ஏற்பட்ட 7.2 மெக்னிடியூட் நிலநடுக்கத்தினால் இதுவரை 304 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் (14) ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தில் சிக்கி 1,800 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகள்,
-
மல்கம் ரஞ்சித் ஆண்டகை எழுப்பிய கேள்விகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி மேலதிக அமைச்சரவையை கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (13.08.2021) உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய
-
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும், கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இது பாடசாலைகளினதும் அதிபர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும்
-
சுஐப் எம்.காசிம் மருத்துவ உலகம் மதங்களின் மடியில் விழுந்து மன்றாடுமளவுக்கு கொரோனாவின் கொடூரம் தலைவிரித்தாடும் சூழலிது. அதற்காக மதங்களால் இந்தக் கொரோனாவை முடிக்க முடியும் என்ற முடிவுக்கு வர முடியாதுதான். முயன்று முடியாமல் போனால்,
-
டயலொக் SLC அழைப்பு T20 லீக்கில் இன்று (14) நடைபெற்ற முதல் போட்டியில், SLC ரெட்ஸ் அணியை எதிர்கொண்ட, தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின்
-
டயலொக் – SLC அழைப்பு T20 லீக் தொடரில் (13) இரண்டாவது போட்டியில், SLC ரெட்ஸ் அணியை எதிர்கொண்ட SLC புளூஸ் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. போட்டியின் நாணய
-
விசேட வர்த்தகப் பொருட்கள் மீதான வரி அறவீட்டின் அடிப்படையில் ஒரு சில வர்த்தகப் பொருட்கள் மீதான வரிகளில் திருத்தம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த அதி
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய, விஜேராசா
-
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின”வைரவிழாவை” இன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடினர். கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர்
-
நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000
-
ஏ.ஆர்.ஏ.பரீல் பல நூற்றாண்டு காலம் வரலாற்றுப் புகழ் மிக்க ஜெய்லானி பள்ளிவாசல் எல்லைக்குள் பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த தொல்பொருள் சின்னங்களான இரு ஸியாரங்கள் இனந்தெரியாதோரினால் மண்ணினால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அவ்விடத்தில்