Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியன தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான
-
பல்வேறு காரணங்களினால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாதுள்ள 68 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06ஆம், 27ஆம் திகதிகளில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கு அண்மையில் (05)
-
எம்.ஏ. அமீனுல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹரா வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இன்று 13ஆம் திகதி வழமையான சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இம்முறை பெரஹரா உற்சவத்துக்கு
-
புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர்,
-
கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு
-
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி
-
பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவரும், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகத்துடன் (PSG) 2 வருட ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ளதாக PSG கழகம் நேற்று
-
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (11.08.2021) அலரி மாளிகையில் நடைபெற்றது.
-
எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது
-
தற்போது உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல் நிலை காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக திருமணம் முடிப்பதற்கு உத்தேசித்திருக்கின்ற இளைஞர்கள் தமது நாட்டிற்கு வந்து திருமணம்
-
மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
-
நீதி அமைச்சர் அலிசப்ரி நீதி அமைச்சராக பதவியேற்தில் இருந்து இலங்கையின் தனியார் சட்டம் மற்றும் குடும்ப சட்டங்களில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறார். அவ்வகையில் முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை