Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பலங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சியின் வளாகத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைதாகியிருக்கின்றனர். குறித்த ஆண் சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34
-
இன்றைய தினம் (02.09.2021) கொடபிடிய கிராம சேவகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. இங்கு 980 பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடபிடியாவில் நேற்றிரவு முதல் மழையுடனான காலநிலை
-
இலங்கையில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் பல சர்வதேச ஊடகங்கள் அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த அறிக்கைகளை இலங்கை அரச தரப்பு மறுத்துள்ளது. மேலும் அரச தரப்பின் கருத்துப்படி நாட்டின் எதிர்கட்சிகளும்,
-
எம்.எப்.எம்.பஸீர் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப்
-
30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் கம்போடியா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர, கடமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா அனுமதிப்பத்திரம் பெறுவதிலிருந்து
-
தபால் நிலையம் நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்றும் நாளையும் (01,02/09/2021) திறக்கப்படவுள்ளன. ஒகஸ்ட் மாதத்திற்காக வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாகவே இன்றும்
-
காபுல் விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி இராணுவ விமானமும் பறந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க தூதுவரை ஏற்றிய சி17 விமானம்
-
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை
-
இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (F46) புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2016
-
பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றின் காரணமாக முஸ்லிம் பெண் ஒருவரும், சிங்களப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாணந்துறை ஜயசிங்க ஒழுங்கையில் வசித்து வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
-
மலையகத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழ் நாமம் சூடப் பெற்ற உத்தமப் புலவரே அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் ஆவார். மலையகத்தின் தெல்தோட்டை நகரில் உள்ள போப்பிடிய எனும் சிற்றூரே புலவர் பிறந்த
-
ஷம்ஸ் பாஹிம் கொவிட்19 தொற்று பிரச்சினைக்கு உலகின் ஏனைய நாடுகளை போன்று நாமும் முகங்கொடுத்தாக வேண்டும்.நாட்டை மூடுவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. அதற்காக பொருளாதார செயற்பாடுகளை முடக்கி தீர்வு காண்பதற்கோ வெற்றிகொள்வதற்கோ முடியாதென முன்னணி வர்த்தகர்கள்