Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000
-
ஏ.ஆர்.ஏ.பரீல் பல நூற்றாண்டு காலம் வரலாற்றுப் புகழ் மிக்க ஜெய்லானி பள்ளிவாசல் எல்லைக்குள் பள்ளிவாசலிலிருந்தும் சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த தொல்பொருள் சின்னங்களான இரு ஸியாரங்கள் இனந்தெரியாதோரினால் மண்ணினால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அவ்விடத்தில்
-
தேசிய ரீதியிலான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் உயிரிழக்கவில்லையென ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இதுவரை ஆயிரத்து 33 படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 835 பேர் தற்போது சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் ஆயுர்வேத
-
இன்று நள்ளிரவு முதல், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்
-
எம்.எம்.சில்வெஸ்டர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை
-
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மரணங்கள்
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியன தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான
-
பல்வேறு காரணங்களினால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாதுள்ள 68 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் மாதம் 06ஆம், 27ஆம் திகதிகளில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கு அண்மையில் (05)
-
எம்.ஏ. அமீனுல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹரா வருடாந்த உற்சவ நிகழ்வுகள் இன்று 13ஆம் திகதி வழமையான சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இம்முறை பெரஹரா உற்சவத்துக்கு
-
புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர்,
-
கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு
-
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி