Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் உள்ளூர் உற்பத்தித் துறையும் ஏற்றுமதித்துறையும் மந்த கதியில் இயங்குவது தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. உற்பத்தித்துறையை விரிவுபடுத்தும்
-
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை
-
இலங்கையில் பரவி வரும் டெல்டா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர், புதிய முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மாணவன்
-
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவருகின்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்முறை ஒலிம்பிக்கின் முதல் வாரத்தில் நீச்சல் போட்டியில் அதிகளவு உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் முறியடிக்கப்பட்டதுடன், இரண்டாவது வாரத்தில் மெய்வல்லுனர் போட்டிகளில் அடுத்தடுத்து உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. எனவே, கொரோனா அச்சுறுத்தலினால் ஓராண்டால் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா, சாதனைகள் முறியடிக்கும் ஒலிம்பிக் விழாவாக மாறியுள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக மெய்வல்லுனர் இடம்பிடித்தது. இதில் நேற்றைய
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாக அமைந்த மெடில்டா கார்ல்சன், இன்று மாலை நடைபெற்ற குதிரைச் சவாரி தகுதிச்சுற்றுடன் வெளியேறினார். மெடில்டா கார்ல்சனின் சொப்பின் வா என்ற பெயரிலான குதிரை எட்டாவது தடை தாண்டலை பாய மறுத்ததால் அவர் தோல்வியுற்று வெளியேறினார். இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குகொண்ட இலங்கையின் ஒன்பது வீரர்களும் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்பினர். 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க நேரடி தகுதியைப்
-
பிரபுராவ் ஆனந்தன் கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச்
-
ஏ.எல்.ஜுனைதீன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்
-
2021.08.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் BCS – தகவல் தொழிநுட்ப சான்றுப்படுத்தப்பட்ட நிறுவனம் மற்றும் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நிறுவன ரீதியான அங்கத்துவ ஒப்பந்தம்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை
-
23டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா கடைசி வாரத்தை எட்டியுள்ளது. மெய்வல்லுனர், பளுதூக்குதல், மல்யுத்தம், பெட்மிண்டன், கால்பந்து, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் டோக்கியோ ஒலிம்பிக்கின் பத்தாவது நாளான
-
இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் 19,656 மில்லியன் வரியற்ற இலாபத்தை ஈட்டியுள்ளமை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் (30) நடைபெற்ற
-
தற்போது சமூகவலைதளம் மற்றும் உண்மையான தேசப்பாளர்கள் என்ற அமைப்பின் ஊடாக சுயாதீன அரசியல் மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இடைக்கிடை குறுந்திரைப்படம், வினோத காணொளிகளையும் தன் சமூக வலைத்தளங்களில் பகிர்வார். இது தொடர்பாக