Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
மேற்குலக நாடுகளின் சந்தைகளே இலங்கைக்குத் தேவை சீனாவுக்கான ஏற்றுமதிகள் மிகமிக அற்பமே கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த 10ஆம் திகதி ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ சலுகைகளை
-
2021ஆம் ஆண்டுக்கான பேரித்தம் பழ விநியோகம் தொடர்பாக முஸ்லிம் கலாசார திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இம்முறை சவுதி அரேபியா மூலம் 75 மெட்றிக் தொன் பேரித்தம் பழம் கிடைத்துள்ளதாகவும், அதில். 72560 KG பேரீத்தம்
-
நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின்அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை
-
பயணத்தடை காரணமாக வீதியில் பயணிக்க (முடியாமல் தடை)ப்பட்டுள்ள வாகனங்களின் புகைப்படமொன்றை இன்று சமூகவளைத்தளங்களில் காணக்கிடைத்தது. மேலும் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை என்பவற்றை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய பேலியகொடை
-
இலங்கையின் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் போர்த்துகீசிய கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கடலில் கலப்பதாக
-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (18.06.2021) பிற்பகல் தேர்தல் ஆணைக் குழு கூடி,
-
சீனாவில் 1919இல் ஆரம்பிக்கப்பட்ட மே 04 திட்டம், மாக்சியவாதம் போன்று சிரேஷ்ட ஒக்டோபர் புரட்சி பண்புகளால் அதிகமாக பாதிப்புக்குள்ளான திட்டமாகும். மே 04 திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் சென் துக்ஸிஹு மற்றும் லை தா
-
தற்போது அமுலிலுள்ள நாடளாவிய ரீதியிலான பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10
-
எம்.எஸ்.எம். ஐயூப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக்
-
காணிப் பிரச்சினையை நாட்டுப் பிரச்சினைகளாக மாற்றிய விஷமிகள் கடந்த வார இறுதி நாட்களில் (12,13.06.2021) இலங்கை மற்றும் இந்தியாவை பதற்றமடையச் செய்த ஒரு ஊடக அறிக்கையே இலங்கையைச் சேர்ந்த ஆயுதக்கழு ஒன்று இந்தியாவிற்குள் புக