Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

  • admin
    மாற்றத்திற்கான மர்மம் மறைந்தே இருக்கிறது மாயமாய் இல்லை- என்றும் மாற்றனும் என எண்ணம் கொண்ட மனிதருக்கெல்லாம் அது மலிவாய் கிடைப்பதில்லை காலத்தின் கடமை இதோ இல்லை காயத்தின் கரையாய் வந்த ஆழம் அதோ மாற்றம்
  • admin
    ஒரு வருட காலமாக அதிகமாக கேள்விப்பட்ட எரிச்சல் ஊட்டக் கூடிய ஒரு வார்த்தை என்றால் அது ஸூம் ஆக தான் இருக்கும். ஆரம்பத்தில் இந்த ஸூம் வகுப்புக்கள் சுமாராக இருந்தாலும், போகப் போக வேப்பங்காயாக
  • admin
    மனிதா! வானில் ஆயிரம், ஆயிரம் விண்மீன்கள் புன்னகைப்பது உன்னை பார்த்து தான் உனக்கு நல்வழி காட்டத்தான். பலநூறு முட்களின் நடுவே பசுமையான ரோஜா மலரவில்லையா சேற்றின் பகுதியில் செந்தாமரை இதழ் விரிக்கவில்லையா? மரக்கிளைகள் வெட்ட
  • admin
    மனிதனுக்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுள் மிகப்பெரிய அருள் ஒன்றுதான் இந்த நாவாகும். ஒரு மனிதனின் கற்பனை, சிந்தனை ஆகியவற்றை சமூகத்திற்கு முன்வைக்கின்ற ஒரு ஊடகமாகவே இந்த நாவு காணப்படுகின்றது. இந்த நாவு ஒரு மனிதனை
  • admin
    இன்றைய நாட்களில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை தான், முகப்புத்தகத்தில் பெண்கள் முகத்தைக் காட்டலாமா? இல்லையா? எனும் விவாதம்! காட்டுங்க, காட்டாமல் இருங்க, அது தனிமனித சுதந்திரம். காட்டித் தான் ஆகனும். காட்டாமல் இருந்துதான்
  • admin
    இன்று குழந்தை முதல் கிழவர் வரை குட்டி முதல் கிழவி வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு விடயம் சினிமா. சினிமா எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறது முஸ்லிம் சமூகம். அன்று தாயின் மடியில் பள்ளிக்
  • admin
    அவனியில் இடர் கண்டு அஞ்சாதேஆத்திரப்படுவதால் எதுவும் எஞ்சாதேஇகபோகம் என்றும் நிலையில்லையேஈடேற்றம் பெறவே வாழ்ந்திடுவோமேஉகப்பிரளயம் ஒன்றுண்டு மறந்திடாதேஊழ்வினைப் பலன் எல்லாம் நிழலாடுமேஎன்னுடையது என்றிட எதுவுமில்லைஏகன் அவன் காட்சியே ஒரே எல்லைஐம்புலனும் அன்று சாட்சியாகுமேஒருவன் அவன் வசம்
  • admin
    இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய
  • admin
    பிணந்திண்ணிக் கழுகுகளின் கைகளிலே அகப்பட்ட சோசலிச சட்டங்கள் சாய் மரமாய் இன்று சரிந்தது சருகுகளாய் சட்டம் தான் சரிந்ததென்று சிந்திய கண்ணீர் இன்று பிஞ்சவன் கருகியது கண்டு இரத்தமாய் மாறியது சீரழிந்த சட்டங்கள் சீர்தூக்க
  • admin
    நான் புன்னகைத்தேன் உன் முகத்தில் இருள் சூழ்ந்து கொண்டதால் உன் அழு குரலை கேட்க ஆவலுடன் காத்திருந்தேன் நீ இதழ் பிதுங்கி அழுவாய் என நினைத்தால் இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் ஏளனமாக இப்போது
  • admin
    உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும் முடியாது நீ விரும்பினால் தவிர! உன் உறுதியான கனவுகளுக்கு உயிரிருக்கும் அது நனவாகும்வரை! என்றோ ஒரு நாள் நீ கண்ட
  • admin
    “நானும் எத்துன தடவை தான் கேக்குறது வொன்ட் கொபி ” எனும் தன் மகளது அலறல் சப்தத்திற்கு ஏற்ப பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் தாய் அஸ்மா. “இந்தாங்க மகள் கோப்பி” எனும் தன் தாயின்

Monetize your website traffic with yX Media
Monetize your website traffic with yX Media
yX Media - Monetize your website traffic with us