Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இன்று பரவலாக பலரும் பார்த்து ரசித்திடும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது. பிக்பாஸ் பற்றி பலரும் பலவிதமாக கருத்திட்ட போதிலும் ஒற்றை வரியில் கூறுவதாயின் “வியாபார நோக்கத்திற்காக விஷமங்களை திணிக்கும் ஓர் நிகழ்வு” எனலாம்.
-
உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும். மனதை
-
இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும்
-
அன்பில் இனிதான அன்பு தாயின் அன்பு மட்டுமே உன் வாழ்வில் எவரின் அன்பை இழந்தாலும் தாயின் அன்பை இழந்து விடாதே கேட்டதை கஷ்டப்பட்டாலும் பிள்ளை கேட்டு விட்டே என்று வாங்கிக் கொடுப்பாள் தாய் ஏசினாலும்
-
இன்று காலையில் சில நபர்களைச் சந்தித்த போது, “அன்டிஜன் எமது பகுதியில் ஏன் செய்கின்றனர்? சாதாரண தடிமனுக்கும் கொரோனா என்டு காட்டுதாமே” என்று கேட்டார்கள். கொரோனா அன்டிஜன் டெஸ்ட் என்பது எமக்கு புதியதாக இருந்தாலும்
-
அ. நிக்ஸன் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு
-
பேருவளை வந்தோரை வாழவைக்கும் ஊர். வாரி வழங்கும் ஊர். வள்ளல்கள் வாழ்ந்த ஊர். வள்ளல்கள் வாழும் ஊர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பேருவளை முஸ்லிம் மக்களால் ஒரு பாரிய ஜனாஸா எரிப்பு
-
பேருவளை நகரில் (27.12.2020) இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து களுத்தறை நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும்
-
வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதமை அழித்து ஏதம் தான் ஒழித்து ஊதியம் செய்திட முயல்வோம். மிடிமையை ஒழித்திட மடமையை கொழுத்திட மதி வளர் வழியினில் செல்வோம். வேற்றுமை கலைத்து
-
சாய்ந்து கொள்ள நாற்காலி படுத்துறங்க பஞ்சு மெத்தை சுற்றி திரிய சொகுசு வாகனம் வேண்டும் போது வேலையாட்கள் எல்லாம் சந்தூக்கு எனும் இறுதி வாகனத்தில் பயணிக்கும் வரையில் தான் சிரித்து பேசி பார்த்து மகிழ்ந்து
-
இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத
-
இலங்கை ஒரு அழகான நாடு. இலங்கை மக்கள் அன்பான மக்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு இலங்கை நாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புரிந்துணர்வுடன் செயல்படும் மக்களைக் கொண்ட நாடு எம் நாடு.