Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி :- 02 களம் :- மஸ்கெலியா கிராமம் கதாபாத்திரங்கள் :- ராதன் (கதாநாயகன்) இனியா (கதாநாயகி) கெளதமி (இனியாவின் நண்பி) பாரதி (எஸ்டேட் முதலாளி, இனியாவின் தந்தை) கோபால்
-
உண்மைக்கதை ஓர் வறிய குடும்பத்திற்கு மகளொன்று மாத்திரமிருக்க ஆண் மகவையொன்று கிடைக்க தந்தையார், பெரிய மார்க்க அறிஞரிடம் தூஆ கேட்குமாறு பிரார்திக்கவே ஆண்மகனொன்று கிடைக்கப்பெறுகிறது. அடுத்து அவர்கள் அக்காலத்தில் குழந்தையின் நாற்பதாம் நாள் வைபவத்தை
-
சிறு குழந்தை 10 மாடி கட்டிடத்தில் இருந்து நான் சூப்பர் மென் மாறி பறக்க போறன் வாப்பா, இல்லை மகள் என்று கள்ளம் அற்ற சிரிப்போடு பேச்சு, இல்லை நான் பறந்து தான் ஆவன்,
-
காதலித்தவர்கள் தான் கவிதை எழுத வேண்டுமென்றால் கவிஞர்கள் பலர் இங்கு தோன்றி இருக்கவே மாட்டார்கள் பிரிந்தவர்கள் தான் கண்ணீர் பற்றி எழுத வேண்டுமென்றால் தினம் தினம் இருப்பவர்களை இறக்கச் செய்திட வேண்டும். போதையைப் பற்றி
-
Youth Ceylon FM வழங்கும் வார்ந்த வானொலி நிகழ்ச்சியில் இவ்வாரம் இடம்பெறுவது போர்வையூர் மாணவச் சிட்டுக்களின் உத்தம நபியின் உதய தின மீலாத் விழா நிகழ்ச்சிகள். முதல் ஒலிபரப்பு: 10:30 மறு ஒலிபரப்பு: 12:50
-
அவளோடு சில நொடிகள் தொடர் :- 04 மறந்து போகத் துடிக்கும் ஒன்றை மீண்டும் நினைவு படுத்தும் படி பசியாவின் கட்டிலில் பரந்து கிடந்தது அந்த சேலை. அதனருகில் எத்தனையோ சிந்தனைகளை தனக்குள் புகுத்திக்
-
உள்ளதை உள்ளபடி உபயோகப்படுத்தினான் – அன்று குளம் குட்டை ஆறு கடல் கடந்து கிடைத்ததை உண்டு காலார நடந்து இயற்கையோடு இணைந்து இன்புற்றான். இருப்பதை மாற்றி புதியதை புகுத்தி புரட்சி செய்கிறான் இன்று. கண்டதை
-
எந்த ஒரு நாட்டினதும் அரசியல் யாப்பினை பெறுத்தவரையிலும், ஒரு மனிதன் உலகில் பிறந்தது முதல் அவனது இறப்பு, முடிவு, இறுதிக் கிரியை வரை அவனது வாழ்கை முறைமை, மத அடிப்படை உரிமை உற்பட, அவனது
-
அவனிடத்தில் நான் கேட்பதெல்லாம் நகை, பட்டு, பணம் அல்ல. பொய் கலக்காத உறவு மட்டுமே, ஒரு பொய் அவன் சொல்லுகையில் அதை தாங்கொன்னா என் மனம் புலம்புகின்றது. மாறாக நான் இழுத்து பிடிப்பதாய் அர்த்தம்
-
திருப்பு முனை பாகம் 30 காதியாருக்கோ பேரதிர்ச்சி. “என்ன இது காக்காவும் தம்பியும் எதிர் எதிரா வந்து இரிக்கிறீங்க. இப்படி ஒரு வழக்கு நா இது தான் மொத மொதலா பாக்குறேன்.” என்றார். பின்னர்,