Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. ஆதிபிதா ஆதம்நபி முதல் இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் வரை அனைவரும் சோதனைகளால் பீடிக்கப்பட்டோர்தான். பொறுமை எனும் பணிவும், இறைநம்பிக்கை எனும் துணிவும். சோதனைகளிளில்
-
இனிமையான வார்த்தைகள் இதயக் கீறல்களை இறக்க வைக்கும் போது. கடல் அலையின் சிதறல்கள் கருப்புப் பாறைகளை மண்ணாக்கும் போது. சூரியனின் ஒளி வீச்சுக்கள் மண்ணை முட்டி முளைத்து மரமாக்கும் போது. மிருக குணங்களின் நடத்தைக்காய்
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி: 03 கதாபாத்திரங்கள் இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின் தாய்) பாரதி (இனியாவின் தந்தை) செல்லம்மா (ராதனின் தாய்) கெளரி (ராதனின் சகோதரி)
-
இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியும் நாகரிக முன்னேற்றங்களும் மனிதனுக்கு அபரிமித மான நன்மைகளைப் பெற்றுக் கொடுத்துள்ள போதிலும், அவற்றின் விளைவாக தீமைகளும் பாதிப்புகளும் ஏற்படவே செய்திருக்கின்றன. இந்த நவீன வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் மனிதன் தவிர்ந்த
-
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்
-
தொடர்ந்து பேசுவது மட்டும் பாசம் என்றில்லை தொடரப்படாத பேச்சும் பாசம் தான். வெயிலை தினமும் காணும் நம் விழிகள் மழையை எப்போதாவது தான் காண்கிறது. அதனால் வெயிலுக்கு மட்டும் தான் பூமியின் மீது அதிக
-
2020.11.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் அரச வங்கிகளை முறைமைப்படுத்தி வினைத்திறனாக மாற்றுவதற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் கால எல்லையை நீடித்தல். அந்நிய செலாவணி
-
பெண்ணென்ற நாமம் தாங்கி மென்மைப் பூக்களாய் மண்ணில் உதிக்கும் மங்கைகளை கண்ணெனக் காத்திட வையகமே திரண்டெழுவாய்! நாணம் பூணும் நங்கையவள் மானமதைக் காத்திங்கு மாதர் குலம் போற்றிட மானிடமே துவண்டெழுவாய்! வீரியம் மிக்க விடலையே
-
என் வாழ்க்கைப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன், நான் இரசித்து படித்த ஏராளமான பக்கங்களுல் என் பள்ளிப் பருவமே முதன்மையானதும், இனிமையானதும் கூட. தொலைக்கவே கூடாத பக்கம் என்றால் அதுவும் பள்ளிப்
-
மனதின் துயர் துடைக்க அன்பெனும் மருந்து போடும் உண்மை உறவுகள் தானே வாழ்வின் ஆறுதல் மென்மையின் குணமாய் பிறக்கும் பெண்களுக்கு தந்தை தரும் தைரியமே அன்பின் ஆறுதல் உரிமையின் குரல் இன்றி தடுமாறும் பாட்டாளிக்கு
-
நானிலமும் கவி பாடும் – என் நா கூட நலம் வேண்டும் நல் மனம் கொண்ட நம் தலைவனுக்கு நாற்பத்தெட்டாம் பிறந்த தினமே! வடுவாய் இருந்த எம் வலிகளை வாசமுள்ள பூக்களாய் புது மணம்
-
Binth Ameen SEUSL அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர்