Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
தாலாட்டி தாய்க்கு ஒரு தினம் தளராமல் வழங்கும் இத்தினம் தரணியிலே மறவோம் இத்தினத்தை பாசம் பிறப்பது தாயின் கருவறையிலே ஆனால் பத்து நிமிடத்தில் பாசம் மறைந்து விடுவது என்ன தரணியிலே தாயென்பவள் தனது சேவைகளை
-
பணம் தேடும் உலகிலே மனிதா நீ எதை தேடி அலைகிறாய்? குணம் தேடும் ஒருவரை எப்போது காண்பது? பணத்தின் கம்பீரம் எதற்கு? படைத்தோனை மறக்கவா? மனமே காயம் எதற்கு? நற்குணம் தோற்று போகுமா? மனிதம்
-
நீதிபதி இளஞ்செழியன் யுத்த காலத்தில் வருகின்ற போது நான் “குட்மார்னிங் சார்” என்று வழக்கம்போல மற்றைய ஊடகவியலாளர்களும் அவருக்கு வந்தனம் கூறினார்கள், பல்லைக்கடித்துக்கொண்டு வைத்தியசாலை பிணவறைக்குப் போன நீதிபதி அவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றினார்,
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரியான நபீஸ் நளீர் (இர்பானி) அவர்களின் ஒரே அரங்கில் மிளிரும் இரு பவளங்கள் நூல் வெளியீட்டு விழா கவிஞர் எப்.எச்.ஏ. ஷிப்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்
-
நினைத்தவை நடக்காது நீங்கிடும் வேலை ஆதரவாய் வந்து ஆறுதல் தருவதும் அன்பான உன் நினைவுகளே! தினம் உன் அன்பும் இன்று கனவுகளே! மாற்றம் கண்ட உன் அன்பினை தேடி உனை சுமந்த மனதோடு காதல்
-
தெரிந்தோர் தெரியாதவர் என எல்லோரையும் பிணைத்திடும் கயிறு ஸலாம் வீட்டில் பாடசாலையில் வேலைதளத்தில் கடைத்தெருவில் என்று எங்கும் பரந்து காணப்படும் வார்த்தை ஸலாம் பெற்றோரிடம் நண்பரிடம் ஆசிரியரிடம் உறவினரிடம் சிரேஷ்ட மாணவரிடம் கூறும் வாசகம்
-
தங்க வண்ண லட்டு! – நான் அதை தின்ன வரும் மொட்டு! அழகான அல்வா! – என் வீட்டு வாசல் தேடிவா! நா இனிக்கும் தேன்முறுக்கே! நானும் அடிமை உனக்கே! உம்மை காணாமல் வாடுகிறேன்
-
அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை
-
நாம் கடந்து செல்லும் பல புன்னகை முகங்கள் மனதை புண்ணாக்கிச் செல்கின்றன. நல்லவன் கெட்டவன் அழகு அலங்கோலம் சிவப்பு கறுப்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என தராதரம் பார்த்து தான் பலர் புன்னகைக்கிறார்கள்.