Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
வஞ்சகம் இல்லா நெஞ்சகம் கொள்வோம். சஞ்சலம் தனைக் கொல்வோம். பேதமை அழித்து ஏதம் தான் ஒழித்து ஊதியம் செய்திட முயல்வோம். மிடிமையை ஒழித்திட மடமையை கொழுத்திட மதி வளர் வழியினில் செல்வோம். வேற்றுமை கலைத்து
-
சாய்ந்து கொள்ள நாற்காலி படுத்துறங்க பஞ்சு மெத்தை சுற்றி திரிய சொகுசு வாகனம் வேண்டும் போது வேலையாட்கள் எல்லாம் சந்தூக்கு எனும் இறுதி வாகனத்தில் பயணிக்கும் வரையில் தான் சிரித்து பேசி பார்த்து மகிழ்ந்து
-
இலங்கையின் காணி உறுதிகள் விடயத்தில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறே வெற்றுக் காணிகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இலங்கைச் சட்டப்படி ஒரு வெற்றுக் காணியில் தொடர்ச்சியாக காணி உரிமையாளர் அல்லாத
-
இலங்கை ஒரு அழகான நாடு. இலங்கை மக்கள் அன்பான மக்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு இலங்கை நாடு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புரிந்துணர்வுடன் செயல்படும் மக்களைக் கொண்ட நாடு எம் நாடு.
-
அன்பின் வடிவமாய் ஆதியின் விளக்காய் இன்று வரை ஈசன் அடிபோற்றி உன்னை பணிந்து ஊரெல்லாம் போற்ற என்றைக்கும் உன் மகனாய் ஏடு எடுத்து ஐயம் இன்றி ஒற்றை மனிதனாய் வாழ ஓவியமாய் என்னில் நீயும்
-
இலங்கை நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் கொழும்பு பிரதேசத்தில் ஹுஸைன் போல்ட் உடனான நேர்காணல். Chala Ruu TV என்ற YouTube சேவைக்கு வழங்கிய சிங்கள நேர்காணலின் தமிழ் மொழிபெயர்பாகும். உங்கள் முழுப்
-
உயிர்களை காவு கொள்ள உனக்கொர் ஊகம் வந்ததோ? எம் உடன் பிறப்புக்களை கொன்று நீயும உன் கோரப் பசியை தீர்த்து கொண்டாயோ? காலம் அழியா பெயர் பெறவா? நீ கண்ணீர் எமக்கு பரிசளித்தாய்? உன்
-
‘டோடோ’ பறவைக்கு ஏற்பட்ட கதி இலங்கைப் பறவைக்கும் நேர்ந்து விடாமல் பாதுகாப்பது நமது கடமை. உலகில் உயிர் பல்வகைமைக்கு முக்கியத்துவம் பெற்று விளங்கும் இடங்களில் இலங்கையும் ஒன்றாகும். இந்நாட்டில் பறவைகள், விலங்குகள், ஊர்வன, தவளைகள்,
-
கொரோனாவில் மரணித்த வியங்கல்லையைச் சேர்ந்த பக்கீர் முஹமத் முஹம்மத் பஸிஹ் அவர்களின் மகனுடனான நேர்காணல் உங்கள் பெயர் என்ன? முஹம்மத் பஸிஹ் முஹம்மத் பஸ்ரான். களுத்தறை மாவட்ட வியங்கல்லைதான் எனது சொந்த ஊர். உங்களின்
-
இன,மத வேறுபாடின்றி மனிதன் என்ற ஒற்றை நிழலில் ஒன்றித்து நிற்பது அழகன்றோ? அன்பால் இதயங்களை நிரப்பி பண்பால் மனதை வென்று வெள்ளைக்கொடி முன் வெள்ளை மனதுடன் நின்றால் தவறாகுமா? சமாதானம் வேண்டும் தாய்மண்ணுக்குள். நல்லிணக்கம்
-
ஒரு சபையில் ஒரு மார்க்கம் படித்த நபருடன் நடந்த உரையாடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு! நான் இந்த வகுப்பில் “சுவனம் செல்ல இலகுவான வழிகள்” என்ற தலைப்பில் ஒரு உரையாடலை தொடங்குவோம் என
-
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது