Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில்,
-
வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். சீனா, பிரான்ஸ்,
-
இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, 23 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தின் மீது பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக நீதியைத் தேடிய பயணத்தில் ஒரு வெற்றிக்கம்பத்தை அடைந்த
-
அன்பே! நீ தான் என் உயிர்! நீ தான் என் உடல்! நீ தான் என் உள்ளம்! தீ தான் என் உணர்வுகள்! நீ தான் என் உண்மை! நீ தான் என் பொய்!
-
ஜெனிவாத் திருவிழா – மஹோற்சவம் முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 22இற்கு 11 என்ற அடிப்படையில் நிறைவேறி விட்டது. பெளத்த, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி, அதனை
-
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும். அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம்
-
தென்னகத்தின் மாத்தறை மாவட்டத்தில், அக்குரஸைத் தேர்தல் தொகுதியில் அத்துரலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடபிடிய என்றழைக்கப்படும் கிராமத்தின் மற்றொரு பெயர்தான் “போர்வை” என்ற வரலாற்றுப் புகழ்மிக்க அழகிய கிராமமாகும். சுற்றுவட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் கிராமமும்
-
எனது பெயர் என்னவென்று எனக்கு தெரியாது. நான் வானில் பறப்பதாலோ என்னவோ மனிதர்கள் என்னை பறவை என்று அழைத்தனர். அதனால் நானும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டேன். அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் பிறந்த பின் எனது தாயும்