அபுக்காகம – கனுகெடிய வாழ் சமூகத்தின் கருணைச் சேவை
நாட்டின் பல பகுதிகளில் பொங்கியெழுந்த வெள்ளநீர், பலரது வாழ்க்கைப் பக்கங்களை ஒரு கணத்தில் புரட்டிப் போட்டது. சிறு குழந்தைகளின் சிரிப்பு, முதியோரின் அமைதி, குடும்பங்களின் நம்பிக்கை இவை அனைத்தும் ஒரே நொடியில் நீரோட்டத்தோடு சென்று கரைந்த தருணம் அது. வீடுகள் இடிந்தன,…
