பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் கண்ணீருடன் ஓர் பதிவு
ஒவ்வொரு வரும் தமது இலக்கை அடைவதற்கு பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பலரின் அர்ப்பணிப்பணிப்புக்களோடும் ஆலோசனைகளோடும் மாறை/ ஸாதாத் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் வரை கல்வி கற்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும்…
