Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
17.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் எம்பிலிப்பிட்டி விவசாயிகளின் தானியப் பாதுகாப்பு நிலையத்தை மசாலாப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் சந்தைப்படுத்தல் சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கல் இலங்கையில் தரமான வாயுகோளத்தின்; அனுகூலங்களை
-
சுமார் 20 வருடங்களாக நீடித்து வந்த யுத்தத்தின் பின் அமெரிக்கா செப்டம்பர் 11ம் திகதிக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது படைகளை முற்றாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் தொடராக
-
எம்.எஸ்.எம். ஐயூப் தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும்
-
உடனடியாகச் செயற்படும் விதத்தில் இலங்கை ரூபாவை மதிப்புக் குறைக்குமாறு உரிமம்பெற்ற வங்கிகளிடம் உத்தியோகபூர்வமாக கோரப்பட்டுள்ளதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்யும் கடந்த 16.08.2021 அன்று
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கிலத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்
-
ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு
-
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிச் சேவையின் சலுகைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவே கொவிட் – 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர்
-
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு கோராத நிலையிலேயே கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. கொவிட்
-
சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூபா 61.5 பில்லியன் (2 பில்லியன் RMB) கடனுதவி வழங்குவது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று (17) சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக,
-
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எனும் அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக, அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு நேற்றையதினம் (16) வழங்கப்பட்ட புதிய அமைச்சின்