Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
(469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2241/41 ஆம் இலக்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆந் திகதி வியாழக்கிழமை புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது. வளர்ப்பு
-
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் 2241/43 ஆம் இலக்க 2021.08. 19 ஆந் திகதி வியாழக்கிழமை புதிய அதி விசேட வர்த்தமானியொன்று
-
பேருவளை ஹில்மி இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான குண்டு தாக்குதலினால் கத்தோலிக்க சமூகம் உயிர், உறவுகள் ரீதியாகவும், உள ரீதியாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாலும், இது போன்ற ஒரு கஷ்டத்தையும் துன்பத்தையும் முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கியது.
-
ஒவ்வொரு நொடியும் மரணம் எனை அழைத்துக் கொண்டிருக்கின்றது. நானோ! உங்கள் வீடுகளில் இருந்து மரணத்தை துரத்திடப் போராடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் உல்லாசமாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் நானோ! உணவருந்திடவோ இயற்கைக் கடன்களை நிறைவேற்றிடவோ நேரமின்றி
-
தற்போது ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் கடந்துவிட்டது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வௌிவந்து 6 மாதங்கள் கடந்து விட்டது. இதனால் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இதனைவிட
-
நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவின் போது செயல்பட அனுமதிக்கப்பட்ட 19 செயல்பாடுகளை பற்றி சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கமைய பின்வரும் செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு
-
அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கான தீர்விற்காக ஜனாதிபதி கரிசனையுடன் செயற்படுகின்றார். அமைச்சரவை உபகுழு அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்த அறிக்கையை நிதியமைச்சிடம் சமர்ப்பித்தவுடன் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினையை தீர்த்துவைக்க
-
கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம்
-
இன்று (20) இரவு 10.00 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக்
-
நேற்றிரவு அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹரீஸ் தென் கிழக்கு ஆசியா நோக்கி சுற்றுப்பயணமொன்றை மேற் கொண்டுள்ளார். குறித்த பயணத்தில் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு கமலா ஹரீஸ் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின்
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மஹா சங்கத்தினர்களே, மதத் தலைவர்களே, நண்பர்களே, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும்
-
மனது முழுக்க சோகம் மனிதனைக் கொல்லும் கொரோனாவால் மகிழ்ச்சிகள் செத்துக்கிடக்கு மரணங்கள் மட்டும் மலிந்த வண்ணம் கைத்தொலைபேசியோ தொல்லையாக குவிந்து வரும் செய்திகளே துன்பத்தின் அச்சாணிகள் கனவுகள் தொலைந்து பாடசாலைகள் மூடி போரையொத்த காலமிது