Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான நபர் ஒருவர், பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார். பாணந்துறை வடக்கு வத்தல்பொல பிரதேசத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 42
-
இலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. ‘செங்கடகல அல்லது
-
இளமையிலே தாயை இழந்தும் திருமறையை நெஞ்சில் சுமந்த ஹாபிழும் நீரே! அகராதி புரட்டாமலே ஹாபிழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்தவரும் நீரே! உயர்கல்வியை உயர் இடத்தில் கற்று பொறியியலாளராக பூமியில் பவனி வந்த நேரிய
-
பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சற்று அமைதியாக இருக்குமாறு பணித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் பெயரில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வௌிவந்த செய்திகள் தொடர்பில் அதற்கெதிராக நீதிமன்றம்
-
பயணக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்படுத்தல் வெற்றியடையாத நிலையில் நாடாளாவிய ரீதியில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு கடும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கொரோனா கட்டுப்படுத்தல் செயலணியின் கூட்டத்திலேயே இது
-
G.C.E உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளிவந்த நிலையில் பல மாணவர்கள், மாணவிகள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில், இது போன்ற ஒரு பகுதி மாணவர்கள், கெட்டித் தனமாக படித்த மாணவ மாணவியர்கள் துரதிர்ஷ்டவசமாக
-
புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு
-
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆற்றல் உள்ளவர்களாகவும், நல்ல குழந்தைகளாகவுமே பிறக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தீயவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் வளர்ப்பிலேயே தங்கியுள்ளது. இதனை இஸ்லாமும், இன்றைய உளவியலும் கூறுகின்றதைப் பார்க்கலாம். அந்த வகையில்
-
உலக சுற்றுச்சூழல் தினம், கடந்த 50 ஆண்டுகளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஐக்கிய
-
தீப்பிடித்து மூழ்கி வரும் எக்ஸ் பிரஸ் பெர்ல் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் குறித்து, உரிய விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு
-
பிறப்பு முதல் இறப்பு வரை வேலிக்குள்ளேயே வெதும்புகின்ற அபலை உள்ளங்கள் பல வேலி தாண்டி வெளியேற வழி தேடும் அந்த அபலை உள்ளங்களில் ஒன்று இது ஏவல்கள் இல்லாத அடக்குமுறைகள் இல்லாத அதிகாரம் இல்லாத
-
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஆனதாக மாறியிருக்கின்ற முஸ்லிம் அரசியலை, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலாகக் கட்டமைப்பதில், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தின் வகிபாகம் இன்னும் சரியாக உணரப்படவில்லை. முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற இலட்சக்கணக்கான படித்தவர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் போன்றோர்,