Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
உலக மேடையில் உதாசீனமாய் உதரப்பட்டுள்ள உன்னத தேசம் அதிகாரம் எனும் அகழியில் அடக்கப்பட்டுள்ளன அப்பாவி உயிர்கள் பள்ளி சென்று பாடம் படிக்க வேண்டிய பாலகர்கள் பாதைகளில் இரத்தம் சிந்துகின்றனர் சொந்த மண்ணுக்காக இம்மையின் இன்பங்களை
-
உயிர் கொடுத்து உருவம் கொடுத்து ஊணும் கொடுத்து தன் உடம்பில் இடமும் கொடுத்து பூமியிலும் கொடுத்தாய்! எனக்கு உணவாக தாய்பாலும் கொடுத்து அழுகின்ற பொழுதெல்லாம் தாலாட்டும் கொடுத்து சிரிக்கின்ற பொழுது முத்தங்கள் கொடுத்தாய்! படிப்படியாக
-
பிரச்சினைகளுக்குத் தீர்வு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும். பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்புகள் மூலம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று பேருவளையை சேர்ந்த மௌலவி கலாநிதி அஸ்வர் அஸாஹிம் கூறினார். கேள்வி: சஹாபாக்கள்
-
இந்திய அரசியலில் மாநில அரசுகள் பேசப்படுவதுதான் அதிகம். அந்தளவுக்கு இவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நிதி, நீதி விவகாரங்கள் தவிர அனைத்திலும் மாநிலங்களின் மன நிலைகளைப் பொறுத்துத்தான் அரசியலும், ஆட்சியும் நகருகிறது. இருந்தாலும்
-
மனித குல வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய விஷயங்களில் முதலிடம் வகிக்கும் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்ற வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கும், இப்போது நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா இரண்டாம் அலைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணியொருவரின் மரணம், இலங்கையில் முதன்முறையாக நேற்று முன்தினம் (05) பதிவானது. இந்த மரணம், இலங்கை வாழ் மக்கள் மனதில் பெரும் துக்கத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கர்ப்பிணியையும் அவரது
-
கொடபிடியவில் நடுப்பகலில் திருட்டு – மாணவன் ஒருவன் சந்தேகத்தில் கைது அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட கொடபிடிய கிராம சேவகப் பிரிவில் நேற்று (24.01.2018) பிற்பகல் திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று
-
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படுவது தாமதமாகும் போது, அதனை நாட்டின் பிரச்சினையாக கருதி, அதற்கு முன்னுரிமை கொடுத்து எமக்காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்வரவில்லை.” கொழும்பு பேராயர் மெல்கம்
-
நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு
-
இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும் பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும் இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு
-
வானம் கறுக்கயிலே குஞ்சுகளைப் காவல்காக்கும் பட்சியை போல் ஓலைக் குடிசையிலே உண்பதற்கு ஏதுமின்றி உறக்கம் கெட்டுக் கிடந்த எம் ஏழைத் தாய்மார்கள் ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு இறைவன் தந்த எம் இனிய மகனே உன்
-
இலங்கை பேரினவாத ஒடுக்குமுறையின் கீழ் உள்ளது. முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்தது. ஒரு மாதத்திற்கு முன்பு புர்காவை தடை செய்வதற்கான