Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும் பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும் இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு
-
வானம் கறுக்கயிலே குஞ்சுகளைப் காவல்காக்கும் பட்சியை போல் ஓலைக் குடிசையிலே உண்பதற்கு ஏதுமின்றி உறக்கம் கெட்டுக் கிடந்த எம் ஏழைத் தாய்மார்கள் ஏங்கி கேட்ட பிரார்த்தனைக்கு இறைவன் தந்த எம் இனிய மகனே உன்
-
இலங்கை பேரினவாத ஒடுக்குமுறையின் கீழ் உள்ளது. முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய அமைச்சரவை கடந்த வாரம் முடிவு செய்தது. ஒரு மாதத்திற்கு முன்பு புர்காவை தடை செய்வதற்கான
-
கையை விரித்து பாபு செலவு செய்தார் காதலுக்கு உதவினார் பால்கடைக்கு கைகொடுத்தார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப்
-
ஆசிய, ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை பொருளாதார, சமய மற்றும் கலாசார ரீதியாக ஒன்றிணைக்கும் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டம் 2013 ம் ஆண்டிலிருந்து சீன ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த போதும், இது இரண்டாயிரம்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் இந்த வெற்றியை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது குறித்து ஆராய்ந்தோம். திமுக ஆட்சிக்கு வந்தமை குறித்து
-
இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது.
-
இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணி உதவியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் எதிர்கொள்ளும் சிக்கலை வெளிக் கொண்டு வர அம்னெஸ்டி இன்டர்நெஷனல் புதிய பிராசத்தைத் தொடங்கி இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், துஷாரியை இலங்கையில்
-
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பான கைதுகளும் பரபரப்புகளும் அரசியல் நகர்வுகளும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையிலும் உயிர்த்த
-
மதியை மறைக்கும் முகில் கூட்டம் மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும் மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி மதி போல் மீண்டும் ஒளிர்வோம் மலைபோல் துன்பம் வந்தாலும் மன உறுதியால் வெல்வோம் மாசுகளற்ற நம் வாழ்வில் மனிதம்