Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பெண்ணே உன்னை நான்கு சுவற்றுக்குள் முடக்கிட நினைப்பவர்களுக்கும் அடுப்பங்கரையில் அடைத்திட நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை காம வேட்டையில் சிறைபிடிக்க நினைப்பவர்களுக்கு அவமானங்களால் சிதைக்க நினைப்பவர்களுக்கும் முன்னால் பெண்ணே துணிந்தெழு! உன்னை வதந்திகளால்
-
மாடறுப்பு தடைச்சட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே அனுமதிப்பத்திரம் பெற்றால் குர்பானி கொடுக்கலாம் என்று முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் தெரிவித்தார். மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
-
Academic programmes for Full time students will be commenced on 26th July 2021 Exams can be conducted for 2nd, 3rd and 4th year students at
-
சுஐப் எம்.காசிம் கொரோனா காலத்துப் பழக்கவழக்கங்களில் இப்போது, இணையவழிக் கல்வி (online) தவிர்க்க முடியாததாகியுள்ளது. எனினும், இதனால் எதிர்கொள்ள நேர்கின்ற சில சங்கடங்கள் மனச்சாட்சிகளைக் கீறி விடாமலுமில்லை. எல்லோருக்கும் இலவசக் கல்வியென்ற சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கராவின் இலட்சியத்தையும்
-
தங்கல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விதாரந்தெனிய கல் கந்த புராதன விகாரைக் காணியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த குழுவொன்று சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தவுடன் தப்பி ஓடிவிட்டதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். தப்பியோடியவர்களில்
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அவர்களுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்
-
கொரோனா உலகப் பொது நோயாகப் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். காரணம், இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு மத்தியில்
-
சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கொவிட் – 19 முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வு மீரிகம மருத்துவ வைத்திய அதிகாரிக் காரியாலயத்தினால் எல்லலமுல்ல மற்றும் மீவிட்டிய பிரதேச வாழ் மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த
-
மாந்தருக்கு மனுவொன்று மதுவென்று மாய்ந்தலையாதீர் மானம் கெட்ட செயலொன்று செய்ய துணியாதீர் மனிதம் தொலைத்து மனம் கெடாதீர் ஆறுதலென்றாலும் வேண்டாம் ஆடம்பரத்திலும் வேண்டாம் அது தான் அழகென்றாலும் வேண்டாம் அந்நியோரின் வழியொன்றும் நமக்கு வேண்டாம்
-
தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, பகிஷ்கரிப்புகளில் ஈடுபடுவது, பதாதைகள் ஏந்தி வீதி ஊர்வலம் செல்வது போன்றன இலங்கையில் மாத்திரமன்றி, ஜனநாயகம் நிலவும் சகல நாடுகளிலும் காணக்கூடிய ஒரு உரிமையாகும். குறிப்பாக கடந்த ஒன்றரை
-
அஷ்ரப் ஏ சமத் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, ‘மனித உரிமை மீறல்கள் ஜனாதிபதி ஆணைக்குழு’ நடத்திய மூன்றாவது அமர்வு கடந்த 14.07.2021 அன்று பி.எம்.ஜ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் நடைபெற்றது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித
-
மிருங்களை பள்ளிவளாகத்தில் அறுப்பது (குர்பான்) நிறுத்தப்பட்டது தொடர்பான விமர்சனங்களுக்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் விளக்கமளித்துள்ளது. பள்ளிவாசல்களின் புனிதத்துவத்தை பாதுகாக்க வேண்டும். பள்ளிவாசல் மாடுகள் அறுக்கும் இடமல்ல. மாடு அறுப்பதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன