Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் பேசப்பட்ட ஒருவரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க. வஸீம் தாஜுதீன் படுகொலையை வாகன விபத்தாக மாற்றியதில்
-
“வீட்டிலிருந்து மல்வானைக்கு செல்லும்போது எனது மகள் ஒரு துஆவை சொல்லித்தந்தார். என்ன துஆ என்று கூட சொல்லத் தெரியாத பாவி நான்” என்று படுகொலை செய்யப்பட்ட ரிப்கா, கடைசியாக தன்னுடன் நேரடியாக பேசி விடைபெற்றுச்
-
තේ දළු නෙලන්නේ කාන්තාවන් ය, ගෘහ සේවයට යන්නේ කාන්තාවන් ය, නිවසේ ඉවුම් පිහුම් කරන්නේ ද වැඩිම ප්රමාණයක් හෙද සේවයේ සහ ගුරු වෘත්තියේ යෙදෙන්නේද කාන්තාවන් ය.
-
மண்ணின் தாரகையாய் பேதையவள் உதித்த வேளை போதை எனப் பொருள் கொடுத்து! மங்கை இவள் பிறந்தாலே மண்ணிற்கு பரிசளிக்க! மடையர் கூட்டம் அன்று மந்தை போல் கிளம்பியது! மனைவியவள் மானம் காக்க மறைந்து அவள்
-
ஒரு சிறு தலை வலிக்கும் மருந்து மாத்திரை பிராத்தனையை விட மாந்திரீகத்தை நம்பும் மக்கள் தனது வாழ்க்கை விதியில் இறைநிழலை விட மாந்திரீக நிழலிலே கழிக்க வேண்டி ஏற்படுகிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
-
இன்றா நாளையா எப்போது நேர்வது உன் வரவு? என்றுதான் தீருவது என் கனவு? காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன் தொலைதூரம் நீயிருக்கையில் வலிக்கிறது இதயம் மூன்றாண்டாய் உன் முகம்காண துடிக்கிறது யென் இதயம் கடல்தாண்டி சென்ற
-
முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகமூடிகளை பொது இடங்களில் தடை செய்வதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து குறுகிய வாக்கெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில் அதிகாரப்பூர்வ முடிவுகள் 51.2% அதிகரித்து 48.8% ஆக இருந்தது.
-
பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும்
-
தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு இதயத்திலிருந்து அணிவிக்கிறேன் கவியால் ஒரு மாலை கனிவோடு ஏற்றிடுங்கள் அதிசய நிலவுக்கு அகராதி எதற்கு? ஆலமர நிழலுக்கு ஆணிவேர் எதற்கு இளவேனில் பெண்பறவைக்கு இறக்கைகள் எதற்கு தடை தாண்டும் பெண்மைக்கு
-
மாதராய் நாம் பிறந்தது இம் மண்மீது புனிதங்கள் பல செய்திடத்தானே! இறைவனின் படைப்பில் உன்னதம் மிக்கது மனிதப் படைப்பு! மனிதப் படைப்பிலும் மேன்மை தங்கியது பெண் என்பாள்! பிறப்பெண்ணும் உயிரின் தோற்றுவாயிற்கும்! இறப்பெண்ணும் உலக
-
டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. சர்வதேச பெண்கள் தினம் நாளை (08.03.2021) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது