Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
அது அலி சப்ரியோ, ரிஸ்வி முப்தியோ எவராவது இந்த 31வது பந்தியை அகற்ற துணை போவது பலவந்தமாக எரிக்கப்பட்ட அந்த அப்பாவி ஜனாஸாக்களை மீண்டும் எரிப்பது போலாகும், எனவே இதற்காக பாடுபடுபவர்கள் அல்லல் படும்
-
இலங்கைத் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் நாட்டிலுள்ள வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப் போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரில் நடத்தியது. இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த
-
ඉතිහාසයේ පටන්ම ශ්රී ලංකාවේ ඇතිවූ මෙන්ම ඇතිවෙමින් පවතින විවිධ දේශපාලන, ආර්ථික හා සාමාජයීය ගැටුම් ගැන පසුවිපරම් කිරීමේදී පෙනී යන්නේ ජනවාර්ගික අර්බුදය එකී බොහෝ ගැටලු වල
-
தாயவள் உயிரில் கருவானது நோய் எனும் பெயரில் சருகானது மடமையின் பிடியில் பழியானது மண்ணுக்கு மழலை உறவானது புன்னகை அங்கே களவானது புண்களால் பூ ஒன்று ரணமானது மனிதமும் அங்கே புதிரானது மனதினில் கொடுந்துயர்
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள தருணத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறுகின்றது ஆனால் அனைவரும் தேடுவதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுபேற்றையாகும். சாதாரண தரப் பரீட்சை ஆரம்பாகியுள்ள நிலையில் மாணவர்களை வாழ்த்தி தராதரங்கள் இன்றி
-
அவளோடு சில நொடிகள் தொடர் -15 ஒவ்வொருவருடைய மன நிலைகளும் கவலையில் ஆழ்ந்திருந்தன. இன்று என்ன நடக்கும் இல்லை. நாளை தான் என்ன நடக்கும். ஸிராஜின் தாயாரை எப்படி சமாதானப் படுத்துவது. அவள் தான்
-
பொதுவாக மனிதன் தனது வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும், கஷ்டப்பட வேண்டும் ஆயினும் தனக்குக் கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாகும். இன்று எமது
-
அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு
-
ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேளை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார். உண்மையில் இது சரியான வழிமுறையா ? இந்த நாட்டிற்கு நாம் வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக
-
காலமெனும் சக்கரத்தில் சிறைக்கைதிகளாய் நாம் சிந்தித்து வாழ்ந்தாலும் விதியெனும் மாய வலையில் யாவருமே மதி மயங்கிய மாயா ஜாலங்களே எதிர்பார்த்து வாழ்வும் நம் வாழ்வில் எதிர்ப்பார்ப்பு எனும் ஏக்கங்கள் தீராத இவ் ஏக்கத்தை வாய்ப்பெனும்
-
இலங்கை முஸ்லிம் சமூகம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்த வண்ணமே உள்ளது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிக்