Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
நினைத்தவை நடக்காது நீங்கிடும் வேலை ஆதரவாய் வந்து ஆறுதல் தருவதும் அன்பான உன் நினைவுகளே! தினம் உன் அன்பும் இன்று கனவுகளே! மாற்றம் கண்ட உன் அன்பினை தேடி உனை சுமந்த மனதோடு காதல்
-
தெரிந்தோர் தெரியாதவர் என எல்லோரையும் பிணைத்திடும் கயிறு ஸலாம் வீட்டில் பாடசாலையில் வேலைதளத்தில் கடைத்தெருவில் என்று எங்கும் பரந்து காணப்படும் வார்த்தை ஸலாம் பெற்றோரிடம் நண்பரிடம் ஆசிரியரிடம் உறவினரிடம் சிரேஷ்ட மாணவரிடம் கூறும் வாசகம்
-
தங்க வண்ண லட்டு! – நான் அதை தின்ன வரும் மொட்டு! அழகான அல்வா! – என் வீட்டு வாசல் தேடிவா! நா இனிக்கும் தேன்முறுக்கே! நானும் அடிமை உனக்கே! உம்மை காணாமல் வாடுகிறேன்
-
அன்று அவள் வழங்கிய தகவல்களைக் கொண்டு செந்தூரன் தான் நினைத்ததை சாதிக்கப்போகும் கலியில் காத்திருந்தான். அவன் நினைத்தது போல் பார்த்தீபன் ஸேரை மறுநாள் காலை 6:50 இற்கு காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை
-
நாம் கடந்து செல்லும் பல புன்னகை முகங்கள் மனதை புண்ணாக்கிச் செல்கின்றன. நல்லவன் கெட்டவன் அழகு அலங்கோலம் சிவப்பு கறுப்பு ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என தராதரம் பார்த்து தான் பலர் புன்னகைக்கிறார்கள்.
-
வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்படி வந்தது ? சோதனைக்கு நன்றி சொல். கல்லும் முள்ளும் காலணிகளை தரவில்லையா! இதழோரம் விரியும் புன்னகை துயரம் தந்த பரிசு வேதனைகளுக்கு வாழ்த்துக் கூறு சாதனைகள் படைக்கும்போது வேதனைகளை நினைத்துப்
-
ஆணுக்கு பெண் சமம் என கோசம் போடும் பெண்ணின சுதந்திரம் என நாளும் தேடும் பெண்ணே! தன் நிலை உணர்ந்து ஒரு நொடி சிந்தித்துப் பார். சுதந்திரம் நீ தேட வேண்டாமடி என்பேன் கண்ணே!