Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
சின்னத்திரை தான் ஆனாலும்மனிதனை சிந்திக்கவிடாதசினிமாத் திரை அன்று வீடுகள் மனங்கமழும்குர்ஆனிய ஓதல்கள் ஒலித்ததேஇன்றோ நாள் முழுதும்திரைக்காட்சி ஒலிக்கின்றது. முற்பகல் சமையலும்மாலைத்தேனீரும்திரையோடு சுருங்கிவிட்டதே இன்று விளம்பர இடைவேளையதுமஃரிப் தொழுகைக்குமனமின்றிச் சென்று வந்தேநடுநிசி கடந்ததும்நாளை திரையில் ஏது
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி :06 களம்: நுவரெலியா தம்ரோ தோட்டம், தேயிலை உற்பத்தி நிலையம் மற்றும் ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) அபி (இனியாவின் தங்கை) மேனகா (இனியாவின்
-
இறைவா! என் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாமிய வழிமுறை வேண்டும் என் ஒவ்வொரு மூச்சிலும் சுன்னாவின் அங்கிகாரம் வேண்டும் என் ஒவ்வொரு வார்த்தையிலும் இறை பக்தி வேண்டும் என் ஒவ்வொரு கேட்டலிலும் இறை நம்பிக்கை வேண்டும்
-
முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்போம் என்று கூறி, வாக்குறுதிகளை அள்ளி வீசி, முஸ்லிம் கட்சிகளில் போட்டியிட்டும், ஏனைய கட்சியிலும் போட்டியிட்டு, தனி முஸ்லிம் வாக்குகளால் பாரளுமன்றம் சென்று, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகம் செய்த
-
அவளோடு சில நொடிகள் தொடர் -08 நாட்கள் விரண்டோடி பேசி முடித்த பத்தாம் திகதியும் வந்தேறியது. கல்யாண வேலைகள் யாவும் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தன. இரு வீடுகளும் பெரும் மக்கள் திரள்களால் நிரம்பிக்
-
இன்று பரவலாக பலரும் பார்த்து ரசித்திடும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது. பிக்பாஸ் பற்றி பலரும் பலவிதமாக கருத்திட்ட போதிலும் ஒற்றை வரியில் கூறுவதாயின் “வியாபார நோக்கத்திற்காக விஷமங்களை திணிக்கும் ஓர் நிகழ்வு” எனலாம்.
-
உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும். மனதை
-
இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இஸ்லாமிய வரலாறு நெடுகிலும்
-
அன்பில் இனிதான அன்பு தாயின் அன்பு மட்டுமே உன் வாழ்வில் எவரின் அன்பை இழந்தாலும் தாயின் அன்பை இழந்து விடாதே கேட்டதை கஷ்டப்பட்டாலும் பிள்ளை கேட்டு விட்டே என்று வாங்கிக் கொடுப்பாள் தாய் ஏசினாலும்
-
இன்று காலையில் சில நபர்களைச் சந்தித்த போது, “அன்டிஜன் எமது பகுதியில் ஏன் செய்கின்றனர்? சாதாரண தடிமனுக்கும் கொரோனா என்டு காட்டுதாமே” என்று கேட்டார்கள். கொரோனா அன்டிஜன் டெஸ்ட் என்பது எமக்கு புதியதாக இருந்தாலும்
-
அ. நிக்ஸன் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு
-
பேருவளை வந்தோரை வாழவைக்கும் ஊர். வாரி வழங்கும் ஊர். வள்ளல்கள் வாழ்ந்த ஊர். வள்ளல்கள் வாழும் ஊர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பேருவளை முஸ்லிம் மக்களால் ஒரு பாரிய ஜனாஸா எரிப்பு