Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் 19,656 மில்லியன் வரியற்ற இலாபத்தை ஈட்டியுள்ளமை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் (30) நடைபெற்ற
-
தற்போது சமூகவலைதளம் மற்றும் உண்மையான தேசப்பாளர்கள் என்ற அமைப்பின் ஊடாக சுயாதீன அரசியல் மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இடைக்கிடை குறுந்திரைப்படம், வினோத காணொளிகளையும் தன் சமூக வலைத்தளங்களில் பகிர்வார். இது தொடர்பாக
-
மரணம் யதார்த்தமானது. ஆனால், நெருங்கிய உறவுகளின் மரணங்களை ஏற்று கடந்து செல்வது என்பது அத்தனை எளிதானதாயில்லை. இறைவன் விதித்த தருணம் வரும் போது யாரும் யாருக்காகவும் காத்திருக்க முடியாதே. இன்று நீங்கள் எம்மோடு இல்லை.
-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக இடம்பெறவுள்ளது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு
-
பேருவளை ஹில்மி இன்றைய அநியாயங்களுக்கும், சிறுபான்மை இனத்தின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கவும், வழி செய்த 20ஆம் திருத்தச் சட்டமூலம் சம்பந்தமாக கடந்த காலங்களில், முஸ்லிம் கட்சிகள் சம்பந்தமாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதி நேரத்தில்
-
பிறப்பு, விவாகம மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை இன்று முதல் ஒன்லைனில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்ற நீச்சல் மங்கை அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி
-
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலகின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டி உள்ளிட்ட பல விறுவிறுப்பான போட்டிகள் நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் நிறைவுக்கு வந்தன. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் 3ஆவது நாளான நேற்று (01) நான்கு போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
-
வை எல் எஸ் ஹமீட் இந்நாட்டில் முஸ்லிம்கள் கௌவரமாக வாழ்ந்த ஒரு சமூகம். இன்று ஏளனமாகப் பார்க்கப்படுகின்ற, எள்ளிநகையாடப்படுகின்ற ஒரு சமூகமாக மாறியிருக்கிறது. அண்மையில் கம்மன்பில கூட, சில முஸ்லிம் தலைவர்களை அற்பப்பதர் போன்று
-
ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் 3 வயது சிறுவன் சடலமாக நேற்றிரவு (31.07.2021 மீட்கப்பட்டுள்ளான். காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். முஹம்மத்
-
கொரோனா தடுப்பூசி இரு மாத்திரைகளையும் ஏற்றிக்கொள்ளச் சொல்கிறார்கள் – ஆனால் இரு ஊசிகளையும் ஏற்றிக் கொண்டவர்களுக்கும் கொரோனா பொசிடிவ் ஆகியிருக்கின்றது என்கின்றார்கள். அதே நிறுவத்தின் ஊசிக்காக காத்திருக்க வேண்டாம் கிடைப்பதை ஏற்றிடுங்கள் என்கின்றார்கள் –
-
நேர்கண்டவர்: பாலநாதன் சதீஸ் வவுனியா பல்கக்கான கல்வியை மென்மேலும் மேம்படுத்துவதுடன் இங்கே அனைத்து மதத்தவர்கள் இனத்தவர்கள் இருப்பதனால் பல கலாச்சாரம் உள்ள பல்கலைக்கழகமாகவும் அனைத்து இனங்களையும் கௌரவிக்கும் பல்கலைக்கழகமாகத்தான் திகழும் என துணைவேந்தர் கலாநிதி
-
Siraj Mashoor ஓகஸ்ட் முதலாம் திகதி, ஒரு பாரம் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும்; கண்கள் கசியும். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் அலி உதுமான் சேரின் நினைவுகளைக் கடந்து செல்ல முடிவதில்லை. வட