Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர்,
-
கொவிட்-19 தொடர்பான PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen சோதனைகளுக்கு உச்சபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் (11) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய குறித்த வர்த்தமானி அறிவிப்பு
-
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி
-
பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவரும், உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, பிரான்சின் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கழகத்துடன் (PSG) 2 வருட ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ளதாக PSG கழகம் நேற்று
-
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (11.08.2021) அலரி மாளிகையில் நடைபெற்றது.
-
எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது
-
தற்போது உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல் நிலை காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக திருமணம் முடிப்பதற்கு உத்தேசித்திருக்கின்ற இளைஞர்கள் தமது நாட்டிற்கு வந்து திருமணம்
-
மொஹமட் பாதுஷா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
-
நீதி அமைச்சர் அலிசப்ரி நீதி அமைச்சராக பதவியேற்தில் இருந்து இலங்கையின் தனியார் சட்டம் மற்றும் குடும்ப சட்டங்களில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறார். அவ்வகையில் முஸ்லிம் தனியார் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை
-
தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (Non Governmental Organizations) சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இதற்காக ஜனாதிபதியினால் சமர்பிக்கப்ட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வௌியிட்டுள்ள அமைச்சரவை
-
ஆர்.நடராஜன் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பிரதேசம் தொடக்கம் தம்பட்டை பிரதேசம் வரை சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கடல் அரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னந் தோட்டங்கள் கடலுடன்
-
இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1443 வருடத்தின் முதலாம் மாதமான முஹர்ரம் மாதம் இன்று (10) ஆரம்பமாகின்றது. ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று (09) மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு