Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021 07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட
-
தலிபான் இயக்கத்துக்கும் அல் கைதா இயக்கத்துக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும் கிடையாது என்றும் அவற்றின் முக்கிய தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நட்புறவு, திருமண பந்தம், இணைந்து போராடுவதால் ஏற்படும் பரஸ்பர நம்பிக்கை போன்றவற்றால்
-
றிப்தி அலி கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த வருடம் 2020 மார்ச் 28 ஆம் திகதி முதல் இவ்வருடம் 2021 ஏப்ரல் 30 திகதி வரை உயிரிழந்த முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை 178
-
2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டு இறுதியிலான முன்னேற்றம் இலங்கையில் 2021 திசம்பர் 13 தொடக்கம் 18 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத்
-
ஒரு மாதமாக நீடிக்கும் பயணக்கட்டுப்பாட்டு நிலைமையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, ஹட்டன், வெலிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட
-
பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த
-
2014ஆம் ஆண்டு ஜூன் 15ஆம், 16ஆம் திகதிகள் முஸ்லிம்களுக்கு பேரினவாதிகள் அலுத்கம நகரில் தாக்கிய ஓர் சோகங்கள் பதிந்த நாள். அது பற்றி எழுதப்பட்ட கவிதை சொத்துக்கள் எரிக்கப்பட்டு சொந்தங்கள் தூரமாக்கப்பட்டு சொல்லணா துயருற்ற
-
நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக
-
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அண்மையில் அறிவித்தது. இதில் ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதியினை குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி மற்றும் துடுப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டனர். ஏனைய ஐந்து வீரர்களும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பரிந்துரையில் வைல்ட் கார்ட்
-
அதிகரித்த இரத்த அழுத்தம், இருதயநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கு தனியார் துறை மருந்து சிட்டைகளுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர்
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை பாராளுமன்றமே தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில்
-
உலக எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் உள்நாட்டு எரிபொருள் விலைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காக எனக் கூறி 2020 ஏப்ரல் மாதம் நிறுவப்பட்ட எரிபொருள் விலையை உறுதிசெய்யும் நிதியத்திற்கு என்ன நடந்துள்ளது என்பது