Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ரமாழன் வசந்தம் கழிகிறதே! இதோ பெருநாள் வசந்தம் வருகிறதே! ஏழைகளின் வயிற்றுப் பசியை உணர்த்திட வந்த ரமழானே! இன்றுடன் எங்களை ஏக்கத்துடன் விட்டுச் செல்வதும் ஏனோ! ரஹ்மத்துடைய பத்து மஹ்பிரத்துடைய பத்து நரகவிடுதலையுடைய பத்து
-
மூ பத்துக்களை முத்தாய்ப்பாய் – சுமந்து மானிடர் கறையகற்ற வந்த மகத்தான மாதமே! இருமதிக்கிடையில் முழு மதியாய் – உதித்து பாவங்களை சுட்டெரித்து நன்மைகளை சம்பாதித்து மனிதனை புனிதனாக்கி மறையை ஏந்தவைத்து மறுமையில் ஏற்றம்
-
….. அன்பு மெழுகாலானதா ஆன்மா இப்படி உருகுகின்றதே அன்பு பூக்களால் ஆனதா ஒரு நேசத்தின் வருகையில் இதழ்விரிகிறதே அன்பு காற்றால் ஆனதா ஒரு தலை வருடலில் சோகம் தீர்க்கிறதே அன்பு மழையால் ஆனதா பாசத்துளிகளில்
-
5 வயதாகும் கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் அடைப்பட்டுக் கழித்து வருகிறார். 2019-ஆம் ஆண்டு கோபிகாவின் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
உலக மக்களுக்குக் கிடைக்கும் உணவுப்பொருட்களில் 95 வீதமானவை மண் ஊடாக உற்பத்தி செய்யப்படுபவை. நாகரிகமடைந்த மனிதனின் முதலாவது தொழிலே விவசாயம் என்று தான் கூறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த மண்ணானது மனிதனுக்கு உணவு வழங்கும்
-
அல்குர்ஆன் மணம் கமழ் வாசம் ஈருலகும் மங்காப் புகழ் வீசும் அழுது தொழுது கண்ணீரால் பேசும் அழகிய ரமழான் விடைபெறுகிறாய் இத் தேசம் பசியுடன் கழிந்தன பகற் பொழுதுகள் வணக்கத்தில் கழிந்தன இராப் பொழுதுகள்
-
சிற்பங்களைச் செதுக்கும் இடம் தாயின் கருவறை குழந்தைப்பேறு என்பது பலர் கூறுவதைப் போல் ஓர் இறையருள் என்பதில் சந்தேகமில்லை. “குழந்தைகளும், செல்வங்களும் உலக வாழ்வின் அலங்காரப் பொருட்கள்” என அல்குர்ஆன் கூறுகிறது. எனவே அருளாகவும்
-
இரக்கமற்ற அரக்கர்களினால் உறக்கம் தொலையும் இரவுகளில் வருத்தமான நினைவுகளால் இறுகிப் போனதா உன் இதயம் துப்பாக்கி வேட்டுக்களுடன் துர்ப்பாக்கிய உன் நிலைமை விடியாத இரவுகளுடன் முடியாமல் தொடர்கதையா கல்லே ஆயுதமாய் கரமேந்தும் வாலிபரின் கல்பின்
-
ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின்
-
துயில் தொலைத்த இரவுகள் துக்கம் தொக்கியவை தூங்கிப் போன கவலைகளை துடைத்து எழுப்பாட்டிவிடும் பல்லியின் சத்தம் பாம்பின் சத்தமாக படபடக்கும் நெஞ்சை பாடம் போட்டுக் காட்ட வல்லவை ஏக்கங்கள் விகாரமடைந்து ஏதிர்பார்ப்புக்கள் பூச்சியமாகி எங்கோ
-
இன்று மனித வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் எமக்கு பல ஆச்சரியங்களையும், படிப்பினைகளையும் உணர்த்திக்கொண்டிருப்பதை காணலாம். அதாவது வாழ்க்கை பயணத்தில் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் ஏற்படும் போது மனிதன் அதனை ஏற்றுக்கொள்வதை மறுக்கிறான்
-
முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பு நோற்றுக் கொண்டாடும் ரமழான் பண்டிகை எதிர்வரும் வியாழக் கிழமை (13) அல்லது வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம் மாத்திரம் வணக்கங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களை வக்பு சபை