Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ஒரு சிறு தலை வலிக்கும் மருந்து மாத்திரை பிராத்தனையை விட மாந்திரீகத்தை நம்பும் மக்கள் தனது வாழ்க்கை விதியில் இறைநிழலை விட மாந்திரீக நிழலிலே கழிக்க வேண்டி ஏற்படுகிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
-
இன்றா நாளையா எப்போது நேர்வது உன் வரவு? என்றுதான் தீருவது என் கனவு? காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன் தொலைதூரம் நீயிருக்கையில் வலிக்கிறது இதயம் மூன்றாண்டாய் உன் முகம்காண துடிக்கிறது யென் இதயம் கடல்தாண்டி சென்ற
-
முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் உள்ளிட்ட முகமூடிகளை பொது இடங்களில் தடை செய்வதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து குறுகிய வாக்கெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பில் அதிகாரப்பூர்வ முடிவுகள் 51.2% அதிகரித்து 48.8% ஆக இருந்தது.
-
பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும்
-
தாரகையின் மகரந்த முத்துக்களுக்கு இதயத்திலிருந்து அணிவிக்கிறேன் கவியால் ஒரு மாலை கனிவோடு ஏற்றிடுங்கள் அதிசய நிலவுக்கு அகராதி எதற்கு? ஆலமர நிழலுக்கு ஆணிவேர் எதற்கு இளவேனில் பெண்பறவைக்கு இறக்கைகள் எதற்கு தடை தாண்டும் பெண்மைக்கு
-
மாதராய் நாம் பிறந்தது இம் மண்மீது புனிதங்கள் பல செய்திடத்தானே! இறைவனின் படைப்பில் உன்னதம் மிக்கது மனிதப் படைப்பு! மனிதப் படைப்பிலும் மேன்மை தங்கியது பெண் என்பாள்! பிறப்பெண்ணும் உயிரின் தோற்றுவாயிற்கும்! இறப்பெண்ணும் உலக
-
டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. சர்வதேச பெண்கள் தினம் நாளை (08.03.2021) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டுவிட்டரில் பெண்கள் எதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்பது
-
ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று கட்சி பேதம், மார்க்கக் கொள்கை வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பால் ஒன்றுபட்டு நடாத்தப்பட வேண்டும் என்று பல பகுதியில் இருந்தும் கலிமாவின் சொந்தங்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க,
-
அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டபோதும் இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையி்ல் “எரிப்பு விடயம்” உள்ளடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமென அரசு எதிர்பார்க்கிறது. அதேநேரம் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இன்றியமையாததாக அரசு கருதுகிறது. இந்தப்பின்னணியில்
-
கடந்த வாரம் இலங்கையின் சில பகுதிகளில் இடம் பெற்ற கொலை, தற்கொலை என்பவை பண்பாட்டு வீழ்ச்சியை நமக்கு படம்பிடித்துத் காட்டுகின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். அந்தவகையில் ஒரு சிறந்த குடும்பம் சிறந்த சமூகத்தின்