Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
ஒரு சபையில் ஒரு மார்க்கம் படித்த நபருடன் நடந்த உரையாடல். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு! நான் இந்த வகுப்பில் “சுவனம் செல்ல இலகுவான வழிகள்” என்ற தலைப்பில் ஒரு உரையாடலை தொடங்குவோம் என
-
ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது
-
பரீட்சைத் திணைக்களமானது நவீனமயப்படுத்தப்பட்ட பல புதிய நுட்பமுறைகளை அறிமுகப்படுத்தி, வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வலயங்களையும், மாகாணங்களையும் தரப்படுத்தும் விடயத்தில் புதியதோர் அணுகுமுறையினை அறிமுகப்படுத்தும் தேவையேற்பட்டுள்ளது.
-
ஊமைக் காதல் நாடகம் காட்சி 05 களம்: நுவரெலியா எஸ்டேட், ராதனின் வீடு, ராஜனின் வீடு கதாபாத்திரங்கள்: இனியா (கதாநாயகி) ராதன் (கதாநாயகன்) பாரதி (இனியாவின் தந்தை) மேனகா (இனியாவின் தாய்) செல்லம்மா (ராதனின்
-
தேடுங்கள்! தேடுங்கள் காணவில்லை இங்குதான்! இதோ! இந்த இடத்தில்தான் எனக்கு நேரும் என்தலைக்கு மேலுமாகத்தான் இருந்தது தேடுங்கள் காணவில்லை எங்கே அந்த சூரியன்? தேடுங்கள் காணவில்லை ஏதோ எரிகின்ற வாசனை வருகிறது சூரியன்தான் எரிகிறது
-
அவளோடு சில நொடிகள் தொடர் :-07 “கியாஸ் இங்க வா வந்து இதெல்லாம் பாரு. நீ தான் ட்ரெஸ்ஸெல்லாம் எங்களயே செலக்ட் பன்ன சொல்லிட்டியெ உனக்கு பிடிச்சிருக்கோ தெரியா “ மண்டபத்தை குறுக்கறுத்துச் சென்றவனை
-
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் உலமாக்களை திட்ட வேண்டாம். உலமாக்களை திட்ட வேண்டாம். பதுவாக்களை தேடிக் கொள்ள வேண்டாம் என்ற குரல்களையும் வீடியோக்களையும் அடிக்கடி கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன? இது
-
அவள் அப்படி இல்லை தான் ஆனாலும் அவளை அப்படியே மாற்றி விட்டது உலகம் குழந்தையும் தோற்று விடும் அவளது அளவில்லா குறும்புகளுக்கு ஆனால் இன்று குறும்புகளே அடைக்கலம் தேடுகிறது அவளிடம் அவளோ கதவடைத்து விட்டாள்
-
இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து, எப்படி வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல்
-
கண்ணீரில் ஆராதனை தினம். கவலைகளால் ஏங்குதோ மனம். நிமிர்ந்திடுவாயே இக்கணம். நீங்கிடுமே இந்தப் பொல்லாத தருணம். துன்பங்கள் தொடர்கையில் துவண்டு போதல் முறையல்ல. எதிர் நீச்சல் நீ போட்டால் எதிர்காலம் புதிர் அல்ல. இனித்தால்
-
அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில்
-
பிறப்பையே இன்னும் ருசி பார்க்க முடியாத எனக்கு இறப்பு வந்து நேர்ந்தது மண்ணிலே பாதம் பதிக்கும் முன்னே தீ குழம்பிற்கு உணவானேன் பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து மார்போடு கட்டி அணைத்த தாய்க்கும் கொரோனா