Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
மாவனல்லை சாஹிராவின் நூற்றாண்டை சிறப்பிக்கும் முகமாக பழைய மாணவர்களின் ஒன்றியமான x-Zahirians அமைப்பு பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஓர் அங்கமாக ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையிலான “xecutive chef” எனும் சமையக்கலை
-
நீரும், நிலமும், மலையும், காடும் இயற்கை தந்துள்ள காப்பரண்கள். வானுயர்ந்த சோலைகள், படரும் கொடிகள், ஓங்கி வளரும் மரங்கள், பசுமை செடிகள், கண்கவரும் மலர்கள் யாவும் இயற்கையெனும் இறைவன் அருள்கள். சுற்றுச் சூழலை அழகுபடுத்தி
-
ஷஹ்பானிற்கு விடை கொடுப்போம் ரமழானை வரவேற்போம் ரமழானில் நோன்பிருப்போம் ஐவேளை தொழுதிடுவோம் குர்ஆனை ஓதிடுவோம் நற்பயனை அடைந்திடுவோம் நன்மைகள் பல செய்திடுவோம் தானதர்மங்களும் கொடுத்திடுவோம் கறைபடிந்த மனதினை நன்மைகளால் தூய்மையாக்கிடுவோம்! இல்லையெனச் சொல்லாது இருப்பதைக்
-
அல்குர்ஆனின் வாசம் அகிலமெங்கும் வீசும் அல்லாஹ்வின் பாசம் அளவில்லாத நேசம் அழுது தொழுது பேசும் அழகிய ரமழானே நீ வருக என் தேசம் பசியிலே கழியும் பகற்பொழுதுகள் இறைவணக்கத்தில் கழியும் இராப் பொழுதுகள் இதயத்தில்
-
சுஐப் எம்.காசிம் மதங்களின் தோற்றுவாயல் மனிதாபிமானத்தின் மடியில்தான் கிடக்கிறது. எல்லோரையும் வாழ வைக்க வந்த வேதங்கள், இருப்போரையும் இன்று நெருக்கடிகளுக்குள் திணிக்கும் நிலையையே ஏற்படுத்துகிறதே! ஏன்? விரிவான கோணத்தில் இந்தக் கேள்வி விரிய வேண்டும்.
-
வாழ்க்கையில் சில சமயங்களில் யாருமே இல்லை என்று தனித்து விடும் போது தான் ஒரு அன்பான உறவால் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் எழுகின்றோம் அன்புடன் பண்பும், உற்சாகமும் சேர்த்து எம்மைப் பலப்படுத்தும் உறவு கிடைப்பதும்
-
நீ யாரென்று தெரியாமல் தான் உன்னை நினைக்கிறேன் ஏனென்று கூட புரியாமல்! நீ இப்போது எங்கிருக்கிறாய்? ஏன் இன்னும் என்னை தவிக்க வைக்கிறாய்? நீ இப்போது என்ன செய்கிறாய்? இன்னும் என்ன தான் செய்கிறாய்?
-
அன்றொரு நாள் சேரிப்புறம் சென்றேன். சின்னஞ்சிறுசுகள் கூடி விளையாடக் கண்டேன். மேலாடை இல்லை காலணிகள் இல்லை. பேச்சினில் நெளிவு சுளிவு இல்லை. ஓலைக் கூரையிலும் ஓராயிரம் ஓட்டை. சேறு சகதிகளுடன் அங்கே வறுமையின் கோட்டை.
-
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத
-
இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. எனது உள்ளத்தால் உணர்ந்து உனக்காக கூறும் என் இதய வாசகம். என் வாழ்க்கை பயணத்தின் முடிவு வரை உன்னால் என்னோடு பயணிக்க முடியாது என்று தெரியும். நம்
-
பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தேன் தூசி படாது காத்து வளர்த்தேன் ஊசி போடுகையில் சேர்ந்து அழுதேன் அழுக்கு முகத்திலும் முத்தம் கொடுத்தேன் எனது ஒற்றைப் பிள்ளையை ஆசையாய் வளர்த்தேன் அவனைக் காண ஏங்குது மனசு