Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி நேற்றைய தினம் (29.03.2021) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இத் தாக்குதல் தொடர்பான பௌதிகவியல் விளக்கம். பொலீஸ் காரர் காலால் உதையாது, ஏன் குதித்துப் பாய்ந்தார்? பொலிஸ் காரரின்
-
நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது. போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த
-
சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரை, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழ் நிருவகிக்கப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம்
-
ஷஃபான் மாதம் சிறப்புக்களும் அருள்களும் நிறைந்த மாதமாகும். அதற்குப் பின்னால் வரப்போகும் பாக்கியங்கள் நிறைந்த புனித ரமழான் மாதத்திற்கு நன்மைகளின் தோரணை வாயிலாக அது அமைந்துள்ளது. ஷஃபான் மாதத்தின் மகிமை ஆயிஷா (ரழி) அவர்கள்
-
கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில்,
-
வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். சீனா, பிரான்ஸ்,
-
இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, 23 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தின் மீது பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக நீதியைத் தேடிய பயணத்தில் ஒரு வெற்றிக்கம்பத்தை அடைந்த
-
அன்பே! நீ தான் என் உயிர்! நீ தான் என் உடல்! நீ தான் என் உள்ளம்! தீ தான் என் உணர்வுகள்! நீ தான் என் உண்மை! நீ தான் என் பொய்!
-
ஜெனிவாத் திருவிழா – மஹோற்சவம் முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 22இற்கு 11 என்ற அடிப்படையில் நிறைவேறி விட்டது. பெளத்த, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி, அதனை