மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் மாமனிதர்
ஈழத்திருநாட்டின் உதய சூரியனாய் உமருலெப்பை கதீஜா தம்பதியினர் ஈன்றெடுத்த மாமுத்து தும்புளுவாவையூர் புனிதர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழும் ஹனீபா ஹஸ்ரத் உலமா தலைமுறையில் உத்தமராய் உதித்தவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் கலாம் கல்வி செல்வங்களை கல்பில் சுமந்த குடும்பமதில் கல்விமான் வாரிசாய் கண்ணியமாய் பிறந்தவர் கச்சிதமாய் கடமையிலும் கல்லூரியில் வென்றவர் மண்ணறையில் நின்றும் மனங்களில் வாழ்பவர் இளமையிற் கல்வியதை அல் அஸ்ஹரில் பெற்று பயிற்றுனர் பயிற்சியால் பட்டமும் பெற்றவர் மறையை மனதிலேந்திய மங்காத ஆலிமவர் […]
Read More