Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
-
அது ஒரு அழகிய கிராமம். நான்கு திசைகளில் ஓரு அழகான அருவியும், மறுபுரம் பார்தால் பச்சைப் பசேல் என்ற வயல் வெளியும், மற்றைய பக்கம் பார்த்தால் வாழைத் தோட்டமும், மறுபுரத்திலே பாடசாலையும், அழகான நான்கு
-
ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக அறிவிக்கும் அதேவேளை அமைச்சர் புர்கா தடை செயப்படுவதாகவும் அறிவித்தார். உண்மையில் இது சரியான வழிமுறையா ? இந்த நாட்டிற்கு நாம் வந்தேறு குடிகள் அல்ல. நாம் இந்த நாட்டின் பூர்வீக
-
காலமெனும் சக்கரத்தில் சிறைக்கைதிகளாய் நாம் சிந்தித்து வாழ்ந்தாலும் விதியெனும் மாய வலையில் யாவருமே மதி மயங்கிய மாயா ஜாலங்களே எதிர்பார்த்து வாழ்வும் நம் வாழ்வில் எதிர்ப்பார்ப்பு எனும் ஏக்கங்கள் தீராத இவ் ஏக்கத்தை வாய்ப்பெனும்
-
இலங்கை முஸ்லிம் சமூகம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்த வண்ணமே உள்ளது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளாக முஸ்லிம் சமூகத்தையே குற்றவாளிக்
-
பெற்றோரின் கூண்டுக்குள் குறையாத சந்தோஷம் மற்றோரின் துணையோடு குழந்தையின் பருவங்கள் மூப்பெய்தி விட்டாலோ கேளாத நோயெல்லாம் தோள் தேடி வந்துவிடும் தேவைகள் நிறைவேற்ற பிறர்தயவு தேவையாகும் குழந்தைக்கும் முதுமைக்கும் இடையில் ஒரு நீரோட்டம் வாலிபம்
-
எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். இன்று இந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். இங்கு விடயம் பற்றி பேசுவதெல்லாம் நோக்கமல்ல. வழமை போல் எனது பங்களிப்பை நிறைவேற்றவே இந்த பதிவு. நான்
-
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேமசிறி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித், முன்னாள் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், மற்றும் முன்னாள் உளவுத் துறையின் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தன
-
இளம் வயது முதல் இன்று வரை கடமையில் கண்ணாய் இருந்து கண் இமை போல் என்னை(எம்மை) காக்கும் தந்தையே கேட்டபோதெல்லாம் பணம் தந்து கேட்டதையெல்லாம் வாங்கி தந்து ஐம்பது வருட வாழ்க்கையில் உமக்காக எதையும்
-
வானவில் வாழ்க்கையிது பல வண்ணப் பயணமிது பாதைகளுக்கு முடிவிருக்கலாம் பயணங்களுக்கு முடிவில்லை பெண்ணே! காற்றிற்கு யாரும் வழிகாட்டுவதில்லை அது தன் பயணத்தை நிறுத்துவதுமில்லையே நீயும் காற்றைப்போல் பயணப்படு உன் தேடலின் வேட்கை உன் செயல்களில்
-
1990 வருடத்தில், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளைஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக
-
சமீபத்தில் உங்கள் தாய் மண்ணான பலஸ்தீனுக்கு விஜயம் செய்திருந்தீர்கள். அங்கு தற்போது மனித உரிமை நிலைவரங்களில் ஏதேனும் முன்னேற்றங்கள் உள்ளனவா? பலஸ்தீனின் மனித உரிமைகள் நிலைவரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்தும்